Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

தவெக-வில் ஏன் இணைந்தேன்? CPI மூத்த தலைவர் சி.மகேந்திரன் விளக்கம்

Why Did Senior CPI Leader C. Mahendran Join TVK? Veteran Politician Explains the Key Reasons Behind His Decision to Join Vijay's Tamilaga Vettri Kazhagam

சென்னை , ஜூன் 18 : தமிழக அரசியலில் நீண்ட நெடிய இடதுசாரிப் பாரம்பரியம் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன்  சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்  தான் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கத்தை…

மேலூரில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு: சிங்கப்பெண் அதிரடிப்படையினர் அதிரடி ரோந்து

Singappen Rapid Response Team Conducts Awareness Patrol for School Girls in Melur to Promote Safety and Security

மதுரை  , ஜூன் 18 : மதுரை மாவட்டம் மேலூரில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்திய போலீசார்  கல்லூரி மாணவிகளைச் சந்தித்துப் பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்கினர். தமிழகத்தில் பெண்கள் மற்றும்…

காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ரூ.60 ஆயிரம் பறிமுதல்

DVAC Raid at Kanchipuram RTO Office: Rs 60,000 Seized During Surprise Anti-Corruption Inspection

காஞ்சிபுரம் , ஜூன் 18: காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வின் போது கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது…

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Heavy Rain with Thunder and Lightning Brings Relief to Farmers and Residents in Kovilpatti and Nearby Areas

தூத்துக்குடி  , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கோடை காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவாகி வந்த கடுமையான வெப்பத்தின் காரணமாக, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல்…

நெல்லை அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலி: ரூ.43 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Woman Killed in Bus and Motorcycle Crash Near Tirunelveli; Court Orders ₹43 Lakh Compensation for Victim's Family

நெல்லை , ஜூன் 18 : நெல்லை அருகே பஸ் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவத்தில் , அவரது குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சத்து 81 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு நெல்லை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த 51 வயதுடைய முருகன் என்பவரது மனைவி செல்லம்மாள் (45).…

white Paper Explained: வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஏன் வெளியிடுகிறார்கள்?  முக்கிய தகவல்கள்

White Paper Explained: What Is a White Paper, Why Governments Release It, and the Key Facts Every Citizen Should Know

சிறப்பு செய்தி தொகுப்பு , ஜூன் 18 : தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் கடன் சுமை குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட துறையில் நிலவும் நெருக்கடிகள், அதற்கான மூல காரணங்கள் என்ன என்பதை விரிவாக ஆராய்ந்து பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்காக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ…

இந்தியா – பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 16 முதல் அமல்; உருக்கு மற்றும் சேவைத் துறைகளுக்குப் பெரும் நிம்மதி

India-UK Free Trade Agreement to Take Effect from July 16, Bringing Major Relief to the Steel Industry and Boosting Opportunities for the Services Sector Through Reduced Trade Barriers and Enhanced Bilateral Economic Cooperation.

புது தில்லி  ,ஜூன் 18 : இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ,இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. பிரிட்டனின் புதிய உருக்கு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கார்பன் எல்லை வரி (CBAM) போன்ற முக்கிய சவால்களைச் சமாளித்து ,இந்திய…

கோவையில் நீட் பயிற்சி கட்டண மோசடி: பள்ளித் தலைவர் உட்பட இருவர் மீது வழக்கு

Coimbatore NEET Coaching Fee Fraud: School Chairman and Another Booked in Alleged Admission Scam

கோவை , ஜூன் 18 : கோவையில் நீட் மற்றும் ஜேஇஇ (JEE) நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டண முன்பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் மற்றும் பயிற்சி மைய நிறுவனர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கோவை காளப்பட்டி பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு…

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களிலும், நாளை 27 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு

Heavy Rain Alert Across Tamil Nadu: 14 Districts Expected to Receive Heavy Rain Today, 27 Districts on Rain Alert Tomorrow

சென்னை , ஜூன் 18 : தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு பதிவாகியுள்ள சூழலில்…

10 ஆண்டுகளுக்கு பின் நீதி : கரூர் மாணவி சோனாலி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்த மதுரை அமர்வு

Justice After 10 Years: Madurai Bench Confirms Life Sentence in Karur Student Sonali Murder Case

மதுரை , ஜூன் 18 : கரூரில் கடந்த 2016-ஆம் ஆண்டு கல்லூரி வகுப்பறையிலேயே சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர் முன்னிலையில் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி உதயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.மேலும், நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்லாமல் பிறழ்…