Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 82 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை , ஜூன் 2: நெல்லை பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வண்ணார்பேட்டையைச் சேர்ந்த மாடசாமி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலைப் பகுதியில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி பெருமளவில்…

நெல்லை பேட்டையில் ஜெராக்ஸ் கடைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து ரசித்த இளைஞர் கைது…

Tirunelveli Crime: Youth Arrested for Secretly Filming Women Visiting Xerox Shop in Pettai

Nellai , June 1:நெல்லை பேட்டையில் ஆன்லைன் சேவை மையத்திற்கு வந்த இளம்பெண்ணை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ரகசிய வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகரம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்தவர்…

பாஜகவை விட்டு வெளியேறுகிறாரா அண்ணாமலை? தனிக்கட்சி தகவலால் தமிழக அரசியலில் அதிர்ச்சி

Is Annamalai Leaving BJP? Reports of a New Political Party Trigger Shockwaves Across Tamil Nadu Politics

டெல்லி , ஜூன் 2: டெல்லி மேலிடத்துடன் அண்ணாமலை இன்று சந்திப்பு: தனிக்கட்சி தொடங்கும் முடிவில் உறுதியா? தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்கும் தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைமையிடம் நேரில்…

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Hogenakkal Water Inflow Rises to 5,000 Cusecs as Waterfalls Swell Amid Flood-Like Conditions

தருமபுரி, ஜூன் 2: தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில்…

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: இஸ்ரேல் தாக்குதலால் எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

Iran Suspends US Talks as Israel Intensifies Lebanon Strikes, Triggering Sharp Surge in Global Crude Oil Prices

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தியது ஈரான்: லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு டெஹ்ரான், ஜூன் 1: லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut) மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவுடன் நடத்தி வந்த மிக முக்கியமான தூதரகப் பேச்சுவார்த்தைகளை ஈரான்…

தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Karur Murder Case Verdict: Quarry Owner Among Three Convicted, Court Awards Double Life Imprisonment in Shocking Tamil Nadu Killing

Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவரது…

பாலிடெக்னிக்கில் 3 புதிய படிப்புகள், 3570 புதிய இடங்கள்: ஜூன் 5 வரை வாய்ப்பு நீட்டிப்பு!

Tamil Nadu Polytechnic Admission 2026: 3 New Courses, 3,570 Additional Seats, Application Deadline Extended Until June 5

சென்னை , ஜூன் 1: தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக 3 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு 3,570 இடங்கள் கூடுதலாகத் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதேபோல், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்…

கெட்டுப்போன கேக் விற்ற பிரபல பேக்கரிக்கு ரூ.25,000 அபராதம்: நெல்லை நீதிமன்றம் அதிரடி

Tirunelveli Court Imposes Rs 25,000 Fine on Popular Bakery for Selling Spoiled Cake to Customers

நெல்லை, ஜூன் 1: காலாவதியான நெய் கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நெல்லையின் பிரபல பேக்கரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அம்மு என்ற வைஷ்ணவி தேவி, தற்போது நெல்லை…

நீட் மறுதேர்வு கணினி வழியில் நடத்த கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி

Supreme Court Rejects Plea Seeking NEET Re-Examination Through Computer-Based Test Mode Across India

டெல்லி , ஜூன் 1:நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில், வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் காரணமாக ஏற்கனவே நடைபெற்ற தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, வருகிற ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில், ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை நடப்பு ஆண்டிலேயே கணினி வழித் தேர்வாக (Computer…

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert Issued for 21 Districts Today as Weather Department Warns of Intense Downpour Across Tamil Nadu

Chennai, June 1: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த நிலையிலும், ஜூன் மாதத் தொடக்கத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதே வேளையில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு முதல் மூன்று தினங்களில் கேரளப் பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின்…

Translate »