Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

பிரிட்டனில் 100 ஆண்டான  ‘வீராசாமி’ உணவகத்திற்கு வந்த சோதனை: காந்தி ,ராணி எலிசபெத் வந்து சென்ற வரலாற்றுப் பின்னணி

Britain’s 100-Year-Old Veeraswamy Restaurant Faces Uncertain Future After Hosting Gandhi and Queen Elizabeth

லண்டன்  ,ஜூன் 19 :  லண்டனின் மையப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பாரம்பரிய உணவுகளின் அடையாளமாகத் திகழும் புகழ்பெற்ற ‘வீராசாமி’ உணவகம் தற்போது தனது வரலாற்று இடத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. பிரிட்டன் தலைநகரில் செயல்பட்டு வரும் மிகப்பழமையான இந்திய உணவகங்களில் ஒன்றான இதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி ,லண்டன் வாழ் இந்தியர்கள் மற்றும் உணவுப்…

காவேரிப்பட்டினத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி   ,ஜூன் 19 : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ,குழந்தைகள் மற்றும் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தெருநாய்களின் தொல்லை குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து…

நெல்லை கார் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ₹4000 மானியம்: வேளாண் துறை

நெல்லை  ,ஜூன் 19 : நெல்லை மாவட்ட கார் பருவ நெல் சாகுபடிக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு…

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட எதிர்ப்பு: சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள 6 கிராமங்களில் முழு கடையடைப்பு

மதுரை ,ஜூன் 19: மதுரை மாவட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ,சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள முக்கிய கடைவீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம்…

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: ஐடி பங்குகள் சரிவால் சென்செக்ஸ் 750 புள்ளிகள் வீழ்ந்தது

Indian Stock Market Crash Today: Sensex Plunges 750 Points as IT Stocks Lead Sharp Market Sell-Off

மும்பை  , ஜூன் 19 : இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கரடியின் பிடி பலமடைந்தது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணங்களாகக் கூறப்படும் நிலையில் ,மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) திடீரென 750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில்…

கர்நாடகாவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்! மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் அதிரடி தீர்மானம்

Tamil Nadu Chief Minister Vijay Moves Strong Assembly Resolution Against Karnataka’s Mekedatu Dam Project

சென்னை  ,ஜூன் 19 : தமிழக சட்டமன்றத்தில் இன்று காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்சி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக ஓரணியில் திரள வேண்டும் என்ற முதலமைச்சரின் உணர்வுபூர்வமான உரைக்குப்பின் இந்தத் தீர்மானம்…

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் அயர்னிங் கம்ப்ரஸர் வெடித்தது: தலை சிதறி எலக்ட்ரீசியன் பரிதாப பலி

Fatal Compressor Explosion at Tiruppur Knitwear Factory Claims Electrician's Life in Tragic Workplace Accident

திருப்பூர்  , ஜூன் 18 : திருப்பூர் அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் நீராவி இஸ்திரி செய்யும் பிரிவின் கம்ப்ரஸர் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் , பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர…

தமிழகம் முழுவதும் RTO ரெய்டு: கிருஷ்ணகிரியில் கணக்கில் வராத ரூ.1.08 லட்சம் பறிமுதல்; 8 பேர் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி  ,  ஜூன் 18 : கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

பழைய ஓய்வூதிய வரைவுக் குழு அறிவிப்பில் பணிக்கொடை விடுபட்டது அதிர்ச்சி: ஜாக்டோ-ஜியோ

மதுரை  , ஜூன் 18 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  ஆசிரியர்களின் பல்வேறு…

கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி

கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி

கோவில்பட்டி , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில்  தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஒன்பது வயது மகள் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆசிரியையின் கணவர் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி…