பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 82 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
நெல்லை , ஜூன் 2: நெல்லை பாளையங்கோட்டையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வண்ணார்பேட்டையைச் சேர்ந்த மாடசாமி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலைப் பகுதியில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி பெருமளவில்…













