Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

பொறியியல் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: ‘அடுத்த ஜி.டி. நாயுடு யார் ’ இன்னோவேஷன் போட்டி!

Engineering Students Can Win ₹10 Lakh Prize in ‘Who is the Next G.D. Naidu?’ Innovation Competition

சென்னை , ஜூன் 19 : தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பிரம்மாண்ட இன்னோவேஷன் (Innovation) போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. “அடுத்த ஜி.டி. நாயுடு யார்?” என்ற தலைப்பில் நடத்தப்படும் இப்போட்டி இளம் பொறியியலாளர்கள் தங்களின் திறமைகளை மாநில அளவில் நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பாக…

விளையாட்டில் ஏற்பட்ட மோதல்: சென்னையில் 15 வயது சிறுவன் கடத்தி சித்ரவதை, இளைஞர் கைது

15-Year-Old Boy Kidnapped and Tortured Over Sports Dispute in Chennai, Youth Arrested by Police

சென்னை , ஜூன் 19 : சென்னை பெரும்பாக்கம் பகுதியில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் நிர்வாணமாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் சிறுவன் எழுப்பிய அலறல் சத்தத்தை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த…

புஷ்பா 2 படக் கூட்ட நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் சம்மன்

Pushpa 2 Crowd Stampede Case: Court Issues Summons to Actor Allu Arjun Over Theatre Incident

ஹைதராபாத்   ,ஜூன் 19 : ஹைதராபாத் தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜூன் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது…

காஞ்சிபுரத்தில் ராகுல் காந்தி 56-வது பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள்  

Rahul Gandhi's 56th Birthday Celebrated in Kanchipuram with Welfare Assistance and Free Food Distribution Program

காஞ்சிபுரம்  ,ஜூன் 19 : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம்…

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள்: 17 பேர் அதிரடி கைது

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய 18 வயது இளைஞர் முதல் 66 வயது முதியவர் வரை 17 பேரை…

திருத்திப்பட்டி கண்மாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: சரணாலயமாக அறிவிக்கக் கோரி சிவகங்கை மக்கள் மனு

சிவகங்கை , ஜூன் 19 : சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்திலும் வற்றாத நீர்நிலையாக விளங்கும் திருத்திப்பட்டி கண்மாய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்து குவிந்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நீர்நிலைப் பகுதியை முறையான பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே…

திருப்புவனத்தில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் தேர்வெழுதி காத்திருந்த சோகம்

சிவகங்கை , ஜூன் 19 : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயில் இன்ஜின் மோதிய விபத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜாவின் மகன் வசந்த் (22). டிப்ளமோ படிப்பை முடித்துள்ள இவர் அண்மையில் நடைபெற்ற…

தமிழக ஆளுநர் உரையில் சிறுபான்மையினர் நலன் புறக்கணிப்பு: ஜவாஹிருல்லா

Tamil Nadu Governor's Address Criticized for Ignoring Minority Welfare, Says Jawahirullah

சென்னை  ,ஜூன் 19: தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை மீதான தீர்மானத்தின் மீது விறுவிறுப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா ஆளுநர் உரையில் சிறுபான்மையினர் நலன் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று மிகக் கடுமையான…

காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கஞ்சா வியாபாரி கைது

image 269

காஞ்சிபுரம்  ,ஜூன் 19 : காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ,கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குடும்பஸ்தர் ஒருவரை மாகரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை சாதகமாக்கிக்கொண்டு இந்த துயரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ,வாலாஜாபாத் வட்டாரத்திற்கு…

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் போராட்டம்: மேகதாது தீர்மானத்திற்கு சண்முகம் வரவேற்பு

CPI(M) Protests Against Central Government’s Anti-People Policies; Shanmugam Welcomes Mekedatu Resolution

திருவாரூர்  ,ஜூன் 19 : மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் ,தொழிலாளர் நல பாதிப்புகள் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் முந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே…