மாவட்டம்

tiruppur-farmers-mass-candidature-garbage-contamination-protest

திருப்பூரில் குப்பை மாசுபாட்டுக்கு எதிராக விவசாயிகள் கடும் முடிவு 400 வேட்பாளர்களை நிறுத்த திட்டம்

திருப்பூர் , ஏப்ரல் 5: தமிழ்நாட்டின் முன்னணி தொழில் நகரமான திருப்பூரில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் குப்பை மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான பிரச்சினை தற்போது புதிய அரசியல் வடிவத்தை எடுத்துள்ளது.…

சுந்தாபூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்

ஈரோடு மாவட்டம் சுந்தாபூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்: சாலை திட்ட உறுதிமொழி பிறகு மாற்றம்

அந்தியூர் , ஏப்ரல் 4: அடிப்படை சாலை வசதிகளைக் கோரி தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்த ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிக்கு உட்பட்ட சுந்தாபூர் கிராம மக்கள், அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை அடுத்து தங்களது…

நெல்லையில் ஸ்டாலின் கடும் தாக்கு: "கலைஞரை யாராலும் சிறை வைக்க முடியாது"… எடப்பாடிக்கு ஆட்சியே கனவு!

நெல்லையில் ஸ்டாலின் கடும் தாக்கு: “கலைஞரை யாராலும் சிறை வைக்க முடியாது”… எடப்பாடிக்கு ஆட்சியே கனவு!

நெல்லை ,ஏப். 5: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ,எதிர்க்கட்சிகள் மீது கடுமையான அரசியல் விவாதங்களை…

kanimozhi-nda-criticism-madurai-tamil-nadu-election-2026

மதுரை பிரச்சாரத்தில் கனிமொழி கடும் தாக்கு – “NDAக்கு வாக்களிக்க மக்கள் தயாரில்லை”

மதுரை ,ஏப்ரல் 13 : தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில்,அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தென் மாவட்டங்களில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மதுரையில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று…

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு - திடீர் நெஞ்சுவலி காரணமா?

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – திடீர் நெஞ்சுவலி காரணமா?

கோவை , ஏப்ரல் 3 : கோயம்புத்தூர் அருகே புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் மலையேற்ற தளமான வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ,மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி…

IMG 20251202 WA0016

8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் ! திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் நெல்லையில் இன்று தொடங்கி வைத்தார்

8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புது பேருந்துகள் இயக்கத்தை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் தொடங்கி வைத்தார்.. திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 14 புதிய பேருந்துகள் மக்கள்…

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் – நெல்லையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பகீர் தகவல்..…

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை…

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில்…

The 2025 theme for World Diabetes Day is Diabetes across life stages

உலக நீரிழிவு தினம் 2025 | நெல்லையில் டாக்டர் அகர்வால் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

நெல்லை, நவம்பர் 14, 2025 – உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரமாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர்கள், மருத்துவர்கள்,…

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் (DPC) நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் தாமதம் காரணமாக, கடந்த சில வாரங்களாகத் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல்…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , Nov 13 :வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36…

people -support-stalin-CM-2nd-term-appavu-confidence-nellai (2)

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு : எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளார்கள் !

நெல்லை, நவம்பர் 12, 2025 – “எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு…

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு…