Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சிவகங்கை : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!

image 452

சிவகங்கை,May 21: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர்…

“குடும்பத்தோடு சாவு” மிரட்டல்.. கோவை பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு- அவதூறு பரப்பியதாக 3 பெண்கள் மீது புகார்!

கோவை , May 21 : கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் கருணாநிதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து…

கோவில்பட்டி: முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கோவில்பட்டியில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவில்பட்டி,May 21: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை…

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூர், May 21 : திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே…

இரட்டை நிலப் பதிவு மோசடி: நெல்லை திமுக பிரமுகர் மீது வழக்கு

Double Land Registration Fraud: Case Filed Against Nellai DMK Functionary in Tirunelveli

திசையன்விளை,May21: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரே வீட்டுமனையை இரண்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, திமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு (DCB) போலீசார் கூட்டுச்சதி மற்றும் மோசடி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட…

Nellai: கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து : பயத்தில் மனைவி போலீசில் மனு

நெல்லையில் ஆணவக் கொலை பயத்தில் மனைவி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு

திருநெல்வேலி,மே 21: திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவர், தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவரை மீட்டு தரக் கோரி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். தனது கணவருக்கு ஆணவக் கொலை ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் திருநெல்வேலி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சாருமதி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட…

தென் மண்டலத்தில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’- ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அதிரடி

Operation ShieldNet Launched in South Zone: Massive Crackdown Begins Across Key Districts

திருநெல்வேலி, மே 21– தென் மண்டல காவல்துறை சார்பில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்புச் சோதனை நடவடிக்கை முதல் நாளிலேயே நல்ல பலனைத் தந்துள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் ஒரே நாளில் 60 பேர் கைது செய்யப்பட்டதுடன், விதிமீறல்களில் பயன்படுத்தப்பட்ட 552 இருசக்கர…

சென்னை லோக் பவன் வெளியிட்ட புதிய அமைச்சர்கள் & மாற்றப்பட்ட இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ முழு விவரங்கள்

image 254

Chennai, Lokbhavan , May 21: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை லோக் பவனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின் மூலம் புதிய அமைச்சர்கள் மற்றும் மாற்றப்பட்ட இலாகாக்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த மாற்றங்களில் குறிப்பாக நிதித்துறை மாற்றம்…

கோவில்பட்டி சஞ்சய் கொலை: காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை

Kovilpatti Sanjay Murder Case: Young Man Hacked to Death After Trusting Girlfriend’s Call Near Kazhugumalai

பொதுமக்கள் முன்னிலையில் காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை: தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் ஆணவ வன்முறை கோவில்பட்டி,May 21: பெண்ணின் சுயமான வாழ்க்கைத் தேர்வையும் காதலையும் குடும்பப் பெருமிதத்தின் பெயரால் நசுக்கும் வன்முறைப் போக்கு, தமிழகத்தில் மீண்டும் ஒரு இளம் உயிரைப் பறித்திருக்கிறது. கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே 19…

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் தனபால் பரபரப்பு பேட்டி

Former AIADMK Speaker Dhanapal Shocks Party Cadres With Explosive Exit Interview

சென்னை,May 21: அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகருமான ப. தனபால், தாம் அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாகவும், கட்சியின் தற்போதைய நிலைப்பாடு தமக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் தலைமைச்…