முதல்வர் விஜய் அதிரடி ஆக்ஷன்.. தலைமை செயலகத்தில் அவசர கூட்டம் – குடிநீர், நகராட்சி குறித்து பரபரப்பு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கோடைக் கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்களைப் போர்க்கால அடிப்படையில் களைய உயர்மட்டக்…











