ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு

மயிலாடுதுறை,May22 : பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமத்துவ வழக்கறிஞர்களின் விடுதலை சிறுத்தைகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த மனு,…













