சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு: பைக் தகராறு மோதலாக மாறி 4 பேர் கைது

Nellai , May 12 : திருநெல்வேலி சேரன்மகாதேவி அருகே பைக் தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஏற்பட்ட சாதாரண தெரு தகராறு, நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமாக மாறியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…













