Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

முதல்வர் விஜய்க்கு மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் “10 மாதங்களுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”

People Monitoring Group urges Chief Minister Vijay to fulfill 10-month-old election promises, intensifying public pressure and political debate over governance accountability in Tamil Nadu.

Madurai , May 13 : காவல் சித்திரவதை மரணங்கள், ஸ்டெர்லைட் 16 உயிரிழப்புகள் தொடர்பாக முதல்வர் விஜயிடம் மக்கள் கண்காணிப்பகம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. முதல்வர் விஜயிடம் மக்கள் கண்காணிப்பகம் வைத்த முக்கிய கோரிக்கைகள் மதுரையில் நடைபெற்ற முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பில், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜயை வரவேற்றதுடன், மனித…

இளம்பிள்ளை பரபரப்பு: பழிவாங்க சென்ற கணவன், தவறான நபரை வெட்டி தாக்கு

சேலம் ,மே 13 : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனது மனைவியை திருமணம் செய்த நபரை பழிவாங்க சென்ற கணவன், காதலனுக்கு பதில், ஆள் மாறி தறித்தொழிலாளியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது… சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவா(31).…

வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

கோவை ,மே 13 : ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று பேசிய வன்னியரசை கண்டித்து – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தினர் புகார் மனு ஜோதிடத்தை மூடநம்பிக்கை என விமர்சித்ததாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரான வன்னியரசுக்கு எதிராக தென்னிந்திய ஜோதிடர்கள்…

திருநெல்வேலி : ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்றவர் கைது

Man Arrested for Stealing Goats and Attempting to Sell Them in Local Market

திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த…

நாடு முழுக்க சிக்கன நடவடிக்கை தீவிரம்.. மோடி அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

Prime Minister Narendra Modi begins fuel-saving measures by reducing security convoy vehicles amid rising fuel crisis concerns

Delhi , May 13 : எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பை 50% குறைக்க உத்தரவிட்டது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. | நாடு முழுக்க சிக்கன நடவடிக்கை தீவிரம் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் சர்வதேச பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் சூழலில்,…

“இது மக்களுக்கான அரசு” – நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற CM ஜோசப் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

image 252

Chennai , Secretariat , May 13 : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: “இது சிறுபான்மையினரை பாதுகாக்கும், சாமானியர்களுக்கான அரசு” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற தங்களின் பலப்பரீட்சை எனப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது.…

ரத்தன் பண்ட் நியமனம் வாபஸ்: விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு ஏன்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு பிறகு தமிழக அரசின் மெகா ட்விஸ்ட்

ரத்தன் பண்ட் நியமனம் வாபஸ்: விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு ஏன்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு பிறகு தமிழக அரசின் மெகா ட்விஸ்ட்

Chennai , May 13 : முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரத்தன் பண்டின் உத்தரவை தமிழக அரசு எதிர்ப்புகளுக்கு பிறகு வாபஸ் பெற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ரத்தன் பண்ட் நியமன விவகாரத்தில் தமிழக அரசு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு…

ரியான் பராக் Vape சர்ச்சை: “Smoking-ஐ விட Vaping ஆபத்தானதா?” – IPL 2026 சம்பவம் எழுப்பிய பெரிய சுகாதார விவாதம்

ரியான் பராக் Vape சர்ச்சை: “Smoking-ஐ விட Vaping ஆபத்தானதா?” – IPL 2026 சம்பவம் எழுப்பிய பெரிய சுகாதார விவாதம்

சிறப்பு செய்தி, மே 13 : IPL 2026-ல் ரியான் பராக் Vape பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. Vaping உடலுக்கு எவ்வளவு ஆபத்து? மருத்துவர்கள் எச்சரிக்கும் உண்மைகள். IPL 2026 தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் Vape பயன்படுத்தியதாக வெளியாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை…

Vitamin Supplements Timing காலையில் Vitamin C, உணவுடன் Vitamin D? தவறாக எடுத்தால் உடலில் என்ன நடக்கும்?

Vitamin Supplements Timing

சிறப்பு மருத்துவ தொகுப்பு : Vitamin Supplements Timing Explained: Vitamin D, Vitamin C உள்ளிட்ட supplements எப்போது எடுத்தால் சரியாக உடலில் உறிஞ்சப்படும்? மருத்துவர் கூறிய முக்கிய health விளக்கங்கள் இங்கே. இன்றைய வாழ்க்கை முறையில் “Vitamin Supplements”, “Multivitamins”, “Immunity Tablets”, “Vitamin D Capsules” போன்ற வார்த்தைகள் சாதாரணமாகிவிட்டன. Social…

திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்.. முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு

image 252

Tiruppur , May 13 : திருப்பூர் வெள்ளக்கோவில் காவலர் இரவிச்சந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Translate »