திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் பயணம்.. இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tiruchendur , May 12 : திருநெல்வேலியில் செந்தூர் விரைவு ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் விபத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வது…












