மயிலாடுதுறை : மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா
மயிலாடுதுறை அருகே மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வாயில் 16 அடி நீள அலகு குத்தி அலங்கார காவடி எடுத்து வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரிழந்தூர் மாட்டாங்கரை கிராம மக்களின் காவல் தெய்வமாக ஸ்ரீ மகா மாரியம்மன்…












