Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

தமிழக நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை: 8 முக்கியக் குறியீடுகளில் கடைசி இடத்தில் தமிழ்நாடு!

Tamil Nadu White Paper on State Finances: Tamil Nadu Ranked Last in 8 Key Fiscal Performance Indicators

சென்னை  ,ஜூன் 16 : தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார ஒருங்கிணைப்புத் தோல்வி (Post-Covid Consolidation Failure) மற்றும் கடந்த கால தவறான கொள்கை முடிவுகளே தமிழகம் தற்போது இத்தகைய கடுமையான நிதி…

தமிழக நிதிநிலை: 60 ஆண்டு கடனை மிஞ்சிய 5 ஆண்டு சுமை; வெள்ளை அறிக்கையில் அதிரவைக்கும் தரவுகள்

Tamil Nadu Financial Crisis: White Paper Reveals Five-Year Debt Burden Exceeding Six Decades of State Borrowing

சென்னை  ,ஜூன் 16 : தமிழகத்தின் உண்மையான நிதிநிலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமை குறித்த விரிவான ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் தமிழக அரசு பெற்ற மொத்தக் கடனை விட ,கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-22 முதல் 2025-26 வரை) மட்டும் மாநில அரசு வாங்கியுள்ள புதிய கடன்…

பொருளாதார நெருக்கடியில் தமிழகம்: வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

Tamil Nadu Faces Economic Crisis as Finance Minister Mariya Wilson Releases White Paper on State Finances

சென்னை  ,ஜூன் 16: தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விஜய் மற்றும் நிதி அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூட்டாக வெளியிட்டனர். மாநிலத்தின் உண்மையான பொருளாதார சூழலை மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இருபத்தியோரு பக்கங்கள் கொண்ட விளக்கக் காட்சியின் வாயிலாக இந்த…

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை

145 Children Receive Life-Changing Cochlear Implant Surgeries at Sivaganga Government Hospital

சிவகங்கை , ஜூன் 16 : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஆறு வயதுக்குட்பட்ட 145 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் உட்செவி உள்வைப்பு சுருள் கருவி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்…

கல்லணையில் ஜூன் 16 அணை திறப்பு இல்லை: வறண்ட காவிரியால் டெல்டா விவசாயிகள் வேதனை

திருச்சி , ஜூன் 16 : டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து வழக்கமாக ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.நீர்வரத்தின்றிப் பாலைவனம் போல் காட்சியளிக்கும் கல்லணையைப் பார்த்துப் பொதுமக்களும் விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத…

அதிமுகவிலிருந்து விலகுகிறார் சி.விஜயபாஸ்கர்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்

Former Tamil Nadu Minister C. Vijayabaskar Resigns as MLA Amid Reports of AIADMK Exit, Triggering Major Political Developments

சென்னை , ஜூன் 16 : தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரனை நேரில் சந்தித்த அவர், தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். கடந்த இரண்டு நாட்களாக அதிமுக தலைமை மீது…

இரண்டு பிளாட்டுகளை சர்வே செய்ய ₹14,000 லஞ்சம்: திருமயம் நில அளவையர் கைது

புதுக்கோட்டை  , ஜூன் 16: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்காகப் புகார்தாரரிடம் 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மழுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

மயிலாடுதுறையில் கோயில் இடத்தில் குடியிருக்கும் 7 பேரின் வீடுகள், கடைகளுக்கு சீல் வைக்கப்போவதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு:-

மயிலாடுதுறை , ஜூன் 16: மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள புனுகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குப் பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இன்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அறநிலையத்துறை இணை ஆணையர்…

நெல்லையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

15-Year-Old Schoolgirl Sexually Harassed in Tirunelveli; Elderly Man Arrested Under POCSO Act

நெல்லை , ஜூன் 16 : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 60 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் பத்தாம் வகுப்பு படித்து…

21 கிரெடிட் கார்டுகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 சேமிக்கும் எழுத்தாளர்!

Author Saves ₹50,000 Every Year Using 21 Credit Cards with Smart Reward and Cashback Strategies

மும்பை , ஜூன் 16 : ஒரு காலத்தில் உயர்தட்டு மக்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட கிரெடிட் கார்டுகள், இன்று நடுத்தர வர்க்கத்தினரின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டன.அதேவேளையில், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பலரும் இதில் கடன்பாக்கியைச் செலுத்தி, கூடுதல் வட்டிப் பொறியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.ஆனால், சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டுகள் மூலமே…