விழுப்புரம் அதிமுக அலுவலக சாவியைப் பெற்றது எடப்பாடி பழனிசாமி தரப்பு: சி.வி.சண்முகத்தின் பேனர்கள் அகற்றம்

விழுப்புரம் , May 30: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலின் தொடர்ச்சியாக, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகச் சாவி புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அலுவலகத்திலிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேனர்களை அகற்றிய புதிய நிர்வாகிகள், அங்கு சிறப்புப் பூஜைகள் செய்து முறைப்படி அலுவலகத்தைக் கைப்பற்றினர். அதிமுகவில் கடந்த…













