Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ஊழியர்களிடம் தீவிர விசாரணை

Tamil Nadu DVAC Conducts Surprise Raid at Tirunelveli Regional Transport Office, Staff Face Intensive Anti-Corruption Investigation

நெல்லை  , ஜூன் 18 : நெல்லை என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எப்போதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வருகையால் பரபரப்பாகக் காணப்படும் இந்த அலுவலக வளாகம், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சட்டென்று வெறிச்சோடியதுடன் அப்பகுதியில் பெரும்…

தியாகசீலர் கக்கன் 118வது பிறந்தநாள்: மதுரையில் அரசு மரியாதை. ஆட்சியர் ஆகாஷ் மரியாதை. அனைத்துக் கட்சிகளும் அஞ்சலி!

மதுரை , ஜூன் 18 : சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான தியாகசீலர் கக்கன் அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சிறப்பு மரியாதை…

பெரும்பாக்கம் ஈரநில ஆக்கிரமிப்பு:  பிரிகேட் குழுமத்திற்கு பெரும் அதிர்ச்சி! திமுக வழங்கிய ரூ.2,000 கோடி திட்ட அனுமதியை ரத்து செய்த தவெக அரசு

Perumbakkam Wetland Encroachment: TVK Government Cancels DMK-Approved ₹2,000 Crore Brigade Group Project Over Environmental Concerns

சென்னை  , ஜூன் 18: சென்னை பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிரிகேட் குழுமத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகப் பெற வேண்டிய மிக முக்கிய அனுமதியான…

நெல்லை: கூடுதல் பேருந்து கோரி பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

Tirunelveli School Students Stage Sudden Protest Demanding Additional Government Bus Service

நெல்லை ,ஜூன் 18: திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மானூர்,உக்கிரன்கோட்டை,தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் வழியாக ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி வரை நாள்தோறும் 4C என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. உக்கிரன்கோட்டை மற்றும் ரெட்டியார்பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ…

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹோர்முஸ் நீரிணை திறப்பு; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

US-Iran Ceasefire Agreement Reopens Strait of Hormuz as Global Crude Oil Prices Fall Sharply

பிரான்ஸ்  , ஜூன் 18 : அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த தீவிர இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றிருந்த நிலையில்,அவரும் ஈரான்…

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: 2,960 வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி துவக்கம்

Officials begin verification of 2,960 Electronic Voting Machines ahead of the Ambasamudram by-election to ensure a transparent and smooth polling process.

திருநெல்வேலி ,ஜூன் 18 : திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,நெல்லை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 2,960 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் இன்று தொடங்கியது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டன.…

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் மண்டல இயக்குநர் அதிரடி ஆய்வு: பார்சல்களுக்கு தடை

கோவில்பட்டி , ஜூன் 17 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள்,தனியார் ஹோட்டல்களுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து இட்லி பார்சல் வழங்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,முறைகேடு…

இந்தியாவை யாராவது தாக்கினால் அமெரிக்கா களமிறங்கும்” மோடியுடன் சந்திப்பில் உலக நாடுகளுக்கு  டிரம்ப் அதிரடி எச்சரிக்கை

Trump Warns Global Nations: US Will Stand with India if Any Country Launches an Attack During Meeting with PM Modi

பிரான்ஸ் ,ஜுன்  18 : பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினர். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். பிரதமர் நரேந்திர…

இடைத்தரகர்கள் இன்றி ஒரு பைசா இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: தவெக அரசுக்கு நிர்வாகிகள் நன்றி

Private School Administrators Thank TVK Government for Granting Recognition Without Middlemen or Bribes

சென்னை  ,ஜூன் 17 : தமிழக பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் ,நேர்மையான முறையில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சுமார்…

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் இரும்புக்கரம்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை

Tirunelveli SP issues stern warning of strict action with an iron hand against anyone attempting to disturb law and order in the district.

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி இன்று புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில் சிறப்பான முறையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் பின்னர் தனது அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு முறைப்படி…