
பணகுடியில் மணல் மாஃபியாவுக்கு அதிரடி.. ஜேசிபியுடன் 6 பேர் கைது – 8 வாகனங்கள் பறிமுதல்
Nellai , May 10 : பணகுடி அருகே சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 23½ யூனிட் மண் மற்றும் 8 வாகனங்களை…

Nellai , May 10 : பணகுடி அருகே சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 23½ யூனிட் மண் மற்றும் 8 வாகனங்களை…

நெல்லை , மே 10 : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி இளம்பெண் ஒருவர் ஆன்லைன் Crypto Investment மோசடியில் சிக்கி ரூ.10.57 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆன்லைன் கிரிப்டோ…

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் job security கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய contract முறை, G.O. 517, salary issues குறித்து முழு விவரம். நெல்லை திருநெல்வேலி அரசு…

நெல்லை: புளியங்குடி அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த வழக்கில், விபத்துக்கு 30 சதவீத பொறுப்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தையே சாரும் எனத் தெரிவித்துள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றம்…

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை நெல்லை, ஏப்ரல் 30 : நெல்லை அருகே இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டுகள்…

.நெல்லை ,ஏப்ரல் 29 : நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மணிமுத்தாறு காவல் பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக எஸ்பிஐ வங்கி கிளை மூலமாக டாட்டா…

நெல்லை மாவட்டத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்து, தற்போது சட்ட ரீதியாக முக்கியமான திருப்பத்தை எட்டியுள்ளது. 2024 ஜூன் மாதத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 21 வயது இளைஞர் இசக்கிராஜாவின் குடும்பத்திற்கு…

நெல்லை , ஏப்ரல் 29 : திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தைக்கு ஏப்ரல் 29, 2026 அன்று காலை வந்த வாடிக்கையாளர்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் புதிய விலைப்பட்டியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் மீட்டு உணவளித்து…

நெல்லை , ஏப்ரல் 23 : திருநெல்வேலி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 62.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.…

நெல்லை , ஏப்ரல் 21 : திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் இன்று நடத்திய இறுதிப் பரப்புரை ஆளுங்கட்சி…

திருநெல்வேலி , ஏப்ரல் 18 : திருநெல்வேலி பாளையங்கோட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு கருகிய உணவு வழங்கப்பட்டதோடு சேவை குறைபாடும் ஏற்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு பத்தாயிரம் ரூபாய்…

திருநெல்வேலி , ஏப்ரல் 9 : நெல்லையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த ரகசிய தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினரும் வருமான வரித்துறையினரும் இணைந்து நடத்திய விடிய…

திருநெல்வேலி , ஏப்ரல் 9 : திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துப் பேசிய விஜய், ஆளும்கட்சியான திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக…

திருநெல்வேலி , ஏப்ரல் 8: தென் மாவட்டங்களின் முக்கிய அரசியல் கேந்திரமாக விளங்கும் திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் தென் தமிழ்நாட்டில் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு…

நெல்லை , ஏப்ரல் 8: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தனது முக்கிய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் இந்த…
நெல்லை , ஏப்ரல் 8 : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காகத் திருநெல்வேலி மாவட்டத்திற்குப் புறப்பட்டுள்ளார். சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த சில பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து…

நெல்லை , ஏப்ரல் 6: தென் மாவட்ட அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரும் 8-ஆம் தேதி திருநெல்வேலியில் தனது பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். இதற்கான…

நெல்லை , ஜூலை 1: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பையும் முக்கிய கவனத்தையும் ஈர்த்துள்ளது. எதிர்வரும் 2026 சட்டமன்றத்…

நெல்லை ,ஏப். 5: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ,எதிர்க்கட்சிகள் மீது கடுமையான அரசியல் விவாதங்களை…

திருநெல்வேலி: ஏப்ரல் 02, 2026 ; நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் சீவலப்பேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலாமடை கிராமத்தில் சுந்தரராஜன் ப்ளு மெட்டல் என்ற பெயரில்…

திருநெல்வேலி ; மார்ச் 27, 2026 திருச்சியை சேர்ந்த சிவகாமி என்பவர் கடந்த வாரம் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அபுதாபி மின்வாரிய துறைக்கு தேவையான…

திசையன்விளை, மார்ச் 17, 2026;திசையன்விளையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரின் அருகே 2 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் 2 மற்றும் 1 லிட்டர் தண்ணீர் கேன்கள் 3, அதேபோல் 1 மதுபாட்டில் கிடந்துள்ளது. அதில்…

திருநெல்வேலி : பிப்ரவரி 25, 2026 ; ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க ஆணையம் அதிரடி உத்தரவு பரபரப்பு…

நெல்லை: பிப்ரவரி 12, 2026 ; நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9-வது பொருநை புத்தகத் திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 200 வாசகர்கள் திரண்டனர். 5 லட்சம்…