
மத மரபுகள் தனித்துவமானவை: சபரிமலை வழக்கில் மத்திய அரசு புதிய வாதம்
டெல்லி , ஏப்ரல் 9 : மதச்சார்பு சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ள சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக்…



























