
VCK அமைச்சரவை முடிவு? திருமாவளவன் வெளிப்படையான பதில்
சென்னை, மே 20 – தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பங்கேற்பது மற்றும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து வந்த தகவல்கள் குறித்து விசிக தலைவர்…

சென்னை, மே 20 – தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பங்கேற்பது மற்றும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து வந்த தகவல்கள் குறித்து விசிக தலைவர்…

chennai , May 20 : சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகையைக் கண்காணிக்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளைக் கடுமையாக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான புதிய…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 19 காவல் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்சென்னை , may 20 : தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை நிர்வாக மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் கூட்ட…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: அரக்கோணத்தில் இருந்து 240 NDRF வீரர்கள் விரைவு அரக்கோணம் , மே 20 : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில்,…

சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக விடிய விடிய அதிரடி வேட்டை; ஒரே இரவில் 75 பேர் போலீசாரிடம் சிக்கினர் சென்னை, மே 20: தலைநகர் சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கிலும்…

அதிர்ச்சி கொடுத்த CPM முடிவு : CM விஜயின் ஆட்சிக்கு வெளிப்புற ஆதரவு தரும் CPM, AIADMK இணைப்பு நடந்தால் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என எச்சரித்துள்ளது. சென்னை , may 20: தமிழக…

சென்னை, மே 19: தமிழக அரசின் நிர்வாக மையமான சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் கட்டாயமாகப் பணியிடத்தில் இருக்க வேண்டும் என்று…

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை: அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி உத்தரவு சென்னை , மே 19: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை…

வடசென்னை , May 19: தலைநகர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பில் மிக முக்கிய நகர்வாக, வடசென்னை பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கில் மூன்று…

சென்னை , மே 19: ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை ஒரு நாள் நாடு தழுவிய முழு கடையடைப்புப்…

Delhi ,May 19: சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக,நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 15ஆம்…

சென்னை,May 19: தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போக்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,இந்த நிலையை மாற்ற இளைஞர்கள்…

வாஷிங்டன்,மே 19:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2022ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில்,அமெரிக்காவின் நேரடித் தலையீடும் அழுத்தமும் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையிலான ரகசிய ஆவணங்கள் வெளியாகி சர்வதேச அரசியல் அரங்கில்…

சென்னை ,மே 19:தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு,அரசுத் தரப்பில் திடீர் அதிரடி ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் எவ்விதத் தங்குதடையுமின்றிச் சென்றடைவதை உறுதி செய்யவும்,விநியோகத்தில் தவறுகள்…

நெல்லை ,மே 19:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தையில்,பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு விற்பனையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில்…