Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

வில்லிவாக்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் அதிரடி ஆய்வு கூட்டம்.

வில்லிவாக்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் அதிரடி ஆய்வு கூட்டம்.

வில்லிவாக்கம், மே 14 : வில்லிவாக்கம் தொகுதியில் சாலை, மின்சாரம், டாஸ்மாக் கடைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் அதிரடி ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு…

ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு : ” தொழிலதிபர் உதவியுடன் பேச்சுவார்த்தை நடந்தது”

Aadhav Arjuna alleges secret talks between Udhayanidhi Stalin and Edappadi K. Palaniswami to stop Vijay from becoming Tamil Nadu Chief Minister, triggering major political controversy ahead of the elections.

Chennai, May 14: ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு: “உதயநிதி – இபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது”.. விஜய் முதல்வராவதை தடுக்க முயற்சி என கடும் தாக்கு உதயநிதி மீது ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கடும்…

“போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்..” அமைச்சர் ஆதவ் கடும் எச்சரிக்கை.

Major policy announcements on tender, electricity, water supply and education: Minister Adhav issues crucial directives affecting public services and governance reforms and public welfare systems

வில்லிவாக்கம்,, மே 14: வில்லிவாக்கத்தில் போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம் டிரக்ஸ் கல்ச்சருக்கு கடும் எச்சரிக்கை.. “இன்னைக்கே கைது செய்யுங்கள்” – போலீசுக்கு அதிரடி உத்தரவு, டாஸ்மாக் மற்றும் பார் விவகாரத்தில் பரபரப்பு வில்லிவாக்கம் தொகுதியில் பெண்கள் பாதுகாப்பு, டிரக்ஸ் கல்ச்சர், டாஸ்மாக் கடைகள் மற்றும் அனுமதியில்லா பார்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த…

ஒட்டன்சத்திரம் பெண்ணின் 3 பவுன் நகை மாயம்! பிரேத பரிசோதனைக்கு சென்ற வழியில் நகை திருட்டு.. அதிர்ந்த போலீஸ்!

திண்டுக்கல்,, மே 15: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு – தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் போலீசார் தீவிர விசாரணை… திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பொள்ளாச்சி தேசிய…

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. பெண்கள் முற்றுகை போராட்டம்!

கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு போன மாதிரி யார் குடும்பமும் அழிஞ்சு போக கூடாது பெண்மணி ஆவேசம்… விஜய் அண்ணா இத மட்டும் செஞ்சிட்டீங்கன்னா திரும்பவும்…

தங்கைக்கு காதல் டார்ச்சர்.. காதலன், தூதருக்கு அண்ணன் கொடுத்த அதிரடி தாக்குதல்!

கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த “பிரபஞ்சம் அமைதி ஆசிரமம்” எனும் தனியார் ஆசிரமத்தில் தங்கி படித்து வரும் இரண்டு பள்ளி மாணவர்கள்…

தமிழகத்தில் IAS அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் – முழு பட்டியல் வெளியீடு

image 254

CHennai , May 14: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் முக்கிய மாற்றங்கள் அரசு உத்தரவால் அறிவிப்பு. தமிழகத்தில் முக்கிய நிர்வாக மாற்றமாக 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வி, தொழில்துறை, சுற்றுலா, செய்தி…

PM Modi-க்கு முதல்வர் விஜய் முதல் கடிதம்: பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

image 252

Chennai, May 14: பருத்தி விலை உயர்வால் ஜவுளி துறை பாதிப்பு காரணமாக இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என CM விஜய் PM மோடிக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய விவரங்கள்.தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை கடுமையான பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய…

அமைச்சர் ஆதவ் வெளியிட்ட முக்கிய உத்தரவு :“டெண்டர், கரண்ட், தண்ணீர் முதல் கல்வி வரை அதிரடி அறிவிப்புகள்”

Major policy announcements on tender, electricity, water supply and education: Minister Adhav issues crucial directives affecting public services and governance reforms and public welfare systems

Chennai , May 14: அமைச்சர் ஆதவ் வெளியிட்ட முக்கிய உத்தரவு : டெண்டர் விதிமுறைகள், மின்சாரம், தண்ணீர், வடிகால், கல்வி மற்றும் ஜீரோ கரப்ஷன் குறித்து வெளியிட்ட அதிரடி நிர்வாக அறிவிப்புகள். குண்டர் சட்டம் பாயும் அதிரடி அறிவிப்பு | Aadhav Arjuna சொன்ன புதிய நிர்வாக மாற்றங்கள் – போலீஸ் ஸ்டேஷன் முதல்…

NEET Paper Leak சர்ச்சை 2026: NTA நம்பகத்தன்மை சிதைந்ததா? 22 லட்சம் மாணவர்கள் அதிர்ச்சி

image 209

Delhi , May 14: NEET UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 22 லட்சம் மாணவர்கள் பாதிப்பு, NTA நம்பகத்தன்மை மீது கடும் கேள்விகள் எழுந்துள்ளன. NEET Paper Leak விவகாரம் மீண்டும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency – NTA) மீது கடும் நம்பகத்தன்மை சர்ச்சையை…

Translate »