Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

மேகதாதுவில் பூமி பூஜை நடத்த முயன்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு: அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை

Mekedatu Dam Row: Minister Nirmal Kumar Warns of NGT Case Over Bhoomi Pooja Attempt

சென்னை, மே 29: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காகப் பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு முயன்றால், அதற்கு எதிராகத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) தமிழக அரசு வழக்குத் தொடரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக இரு மாநிலங்களுக்கு இடையே தேவையின்றிப் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்…

விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனாவா? – ADMK அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு

“Is Aadhav Arjuna the Next Vijay?” – AIADMK Leader Agri S.S. Krishnamoorthy’s Controversial Political Speech Sparks Debate

திருவண்ணாமலை, மே 29 : “தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தொண்டர்களோ, பலமோ, ஆட்களோ இல்லையா? குதிரை பேரத்தின் மூலமாகத்தான் அக்கட்சி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறதா?” என்று அதிமுக சட்டமன்ற கொரடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற…

CM விஜய் மகன் சஞ்சயின் திரைப்படம் சிக்மா ஜூலை 31ல் வெளியாகிறது

CM Vijay’s Son Sanjay’s Debut Film “Sigma” Set for Grand Worldwide Release on July 31

சினிமா சிறப்பு செய்தி : தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான சி. ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம், வருகிற ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் சுதீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டுத்…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘TET’ தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Supreme Court Makes TET Exam Mandatory for Government School Teachers Across India

புதுடெல்லி,மே 29 : அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தகுதித் தேர்வை எழுதி முடிப்பதற்கான கால அவகாசத்தை மட்டும் மூன்று ஆண்டுகளாக…

கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது.

Sudden Twist in Kavin Honour Killing Case: Woman SI Krishnakumari Arrested in Shocking Development

.நெல்லை,மே 29 : தமிழகத்தையே உலுக்கிய மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களின்…

திருச்செந்தூர் கோவில் அர்ச்சகரின் ‘ஜிபே’ விவகாரம்: ரகசிய ஆய்வில் அமைச்சரையே அதிரவைத்த சம்பவம்

Tiruchendur Temple Priest’s ‘GPay’ Controversy Sparks Shock After Secret Probe Stuns Minister

திருச்செந்தூர்,மே 29: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், சாதாரண உடையில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பவரிடமே விரைவுத் தரிசனத்திற்காகப் பணம் கேட்டு, அதனை கூகுள் பே (GPay) மூலம் அனுப்புமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

நாங்குநேரி அருகே 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

49 Kg Banned Tobacco Products Seized Near Nanguneri: Five Arrested in Police Crackdown

நெல்லை, மே 28 : நாங்குநேரி அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தைக்…

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற வாலிபர் கைது

Tension at Nellai Court Campus as Youth Arrested for Attempting to Supply Ganja to Prisoner

திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய இந்த துணிச்சலான சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை அதிரடி உத்தரவு

Special Muhurtham Day Rush: Extra Tokens Allocated at Sub-Registrar Offices Across Tamil Nadu

சென்னை,May 28 : தமிழகத்தில் வைகாசி மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்து பதிவுத்துறைத் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்களில் புதிய சொத்துக்கள் வாங்குதல், வீடு மற்றும் நிலம் போன்ற ஆவணப் பதிவுகள்…

தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கமும் அச்சுறுத்தும் வாழ்வியல் நோய்களும்: மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை

Dark Side of Technological Growth: Doctor Sivaraman Warns About Rising Lifestyle Diseases

சிறப்பு மருத்துவ தொகுப்பு : மனிதகுலத்தின் ஆயுளை நீட்டிக்கும் நோக்கில் நவீன அறிவியல் தீவிரமாக வளர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சமூகத்தின், குறிப்பாக தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமான அச்சுறுத்தலைச் சந்தித்து வருவதாகப் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் கவலை தெரிவித்துள்ளார். தற்கால மனிதர்களின் மன உளைச்சல், தவறான உணவுப்…