Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

6 வயது சிறுமி சீரழித்து கொலை.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து இறங்கும் தமிழகஅரசு !

Tamil Nadu Government Moves Against Dhanushwant Release in 6-Year-Old Girl Murder and Abuse Case

Chennai, May 28: தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை திருத்தக் கோரும் மனுவைத் (Review Petition) தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு,…

உக்ரைன் போரில் புதிய திருப்பம்.. கீவ்வை குறிவைத்த ரஷ்யா, அதிர்ச்சியூட்டும் அமெரிக்கா

New Twist in Ukraine War: Russia Targets Kyiv as US Response Sparks Global Shockwaves

கீவ், May 28 :உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ராணுவ இலக்குகள் மற்றும் முடிவெடுக்கும் மையங்கள் (decision-making centers) மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாஸ்கோவின் அச்சுறுத்தலை நேரடியாகக் கண்டிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதர்கள் கீவ் நகரிலேயே தங்கியிருக்க, அமெரிக்கா மட்டும்…

பரந்தூர் விமான நிலைய திட்டம் திடீர் நிறுத்தம்! சொன்னதை செய்த CM விஜய்..?

Parandur Airport Project Suddenly Halted: Did CM Vijay Deliver on His Election Promise?

சென்னை , May 28 : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் எதிர்ப்புக்கு மதிப்பளித்து இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் மாற்றுத் திட்டமாகத் தொழிற்துறைப் பூங்கா அமைப்பது குறித்து…

புதியது என பழைய மொபைல் விற்பனை: தனியார் நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் – நெல்லை நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு!

Tirunelveli Consumer Court Fines Private Mobile Store Rs 20,000 for Selling Old Phone as New

திருநெல்வேலி,மே 28: ஆன்லைன் வர்த்தகத் தளம் வழியாக புதிய செல்போன் எனக் கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றி பழைய கைபேசியை விற்பனை செய்த தனியார் விற்பனை நிறுவனத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்குச் செலவினங்களுக்காக இந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர்…

நெல்லை மேலப்பாளையத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை

Over 10,000 Devotees Participate in Bakrid Special Prayers at Melapalayam in Tirunelveli

திருநெல்வேலி,May 28: இறைத்தூதர் இப்ராஹிம் நபிகளாரின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், தியாகத்தையும் போற்றும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நெல்லை மாவட்டத்தில் பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. ஈத் அல்-அழ்ஹா மற்றும் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படும் இப்பண்டிகையை ஒட்டி, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி…

பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

Heartbreaking Ordeal Near Periyakulam: Villagers Carry Youth in Doli for 5 Hours After Severe Stomach Pain

தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி மனிதர்களைத் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நள்ளிரவில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவரை, கிராம மக்கள்…

ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!

சென்னை, May 28: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் (ஹவுசிங் போர்டு) வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடமிருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பணத்தை ஏமாற்றிய பெண் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்: ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை

AIADMK Political Buzz: Former Minister C. Vijayabaskar Holds Urgent Meeting With Supporters Amid Key Party Developments

புதுக்கோட்டை, மே 28 : அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் புதிய திருப்பத்தை எட்டியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி தரப்பு மீண்டும் கரம் கோர்த்துள்ள சூழலில், விஜயபாஸ்கரின் இந்த நகர்வு தமிழக அரசியலில்…

அதிமுகவுக்கு அதிர்ச்சி: அண்ணா தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் தவெகவில் இணைவு

AIADMK Faces Shock as Anna Trade Union Secretary Kamalakannan Joins TVK Party

சென்னை,May 28 : தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அண்மைகாலமாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் இன்று தவெகவில் இணைகிறார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்…

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம் மற்றும் 34 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்கள் விமரிசையாகக்…