Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

தமிழக ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீண் சக்கரவர்த்தி உட்பட 7 பேர் மனுத்தாக்கல்

Tamil Nadu Rajya Sabha By-Election: Seven Candidates, Including Praveen Chakravarty, File Nominations

சென்னை , ஜூன் 8:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி உட்பட மொத்தம் 7 பேர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக அதிமுகவின் மூத்த…

ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

image 93

சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் க.சந்திரமோகன் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்மையில் வெளியான அரசிதழ் (கெசட்) பல்வேறு விவாதங்களை எழுப்பியிருந்த நிலையில் இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை கடந்த…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

Heavy Rain Lashes Tirunelveli and Tenkasi as Papanasam Dam Water Level Rises Sharply

நெல்லை, ஜூன் 8 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதுடன் நீர்நிலைகளுக்கு வரும் வரத்தும் பல மடங்கு…

‘சிங்கப்பெண்’சிறப்பு அதிரடிப்படை’ நாளை-ஜூன் 9-ல் தொடக்கம்- முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்

Singappen Special Action Force to Be Launched on June 9; Chief Minister Joseph Vijay to Inaugurate the New Elite Women's Unit

சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை வரும் ஒன்பதாம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து, இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வாகனங்களின்…

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தமா? அமைச்சர் நிர்மல்குமார்  விளக்கம்

Is Tamil Nadu's Smart Meter Project Being Halted? Minister Nirmal Kumar Clarifies the Government's Stand

மதுரை , ஜூன் 8: தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்றும் இது தொடர்பாக அரசு இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இத்திட்டத்தில் உள்ள தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் நிதிச் சுமை குறித்து அரசு தற்போது விரிவான…

நெல்லையில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 101 பாட்டில்கள் பறிமுதல்

Tirunelveli Police Arrest Man for Selling Liquor at Inflated Prices; 101 Bottles Seized

நெல்லை , June 8: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் உரிமம் இன்றி பொதுவெளியில் சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 101 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லை சந்திப்பு காவல் நிலைய…

நெல்லை : போலி நகையை மாற்றி 5 பவுன் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது!

Tirunelveli Crime: Three Arrested, Including Couple, for Swapping Fake Gold and Stealing 5 Sovereigns at Thangamayil Jewellery

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில்,தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை நயமாக மாற்றி வைத்து,5 பவுன் மதிப்பிலான அசல் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்வேலி டவுன் சங்கரநாராயணன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ்…

நெல்லையில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி!

திருநெல்வேலி , ஜூன் 7: நெல்லை மாநகரப் பகுதியில் ஓய்வுபெற்ற பெண் துணை ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மர்ம லிங்கை கிளிக் செய்த காரணத்தால்,அவரது வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 14 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் அபேஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி அதிகாரி எனப் பேசி சிம்கார்டை…

TVK கிளைச் செயலாளர் சிவகங்கையில் வெட்டிக் கொலை: டாஸ்மாக் பாரில் பயங்கரம்

TVK Branch Secretary Hacked to Death in Sivaganga: Brutal Murder Inside TASMAC Bar Shocks Tamil Nadu

சிவகங்கை ,ஜூன் 7 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பாரில்,தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளைச் செயலாளர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின்…

நெல்லை சரக டிஐஜியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு: 6 முக்கிய இலக்குகள் அறிவிப்பு

Tirunelveli Range Gets New DIG: Thirunavukarasu Assumes Charge, Announces Six Key Priorities

நெல்லை, ஜூன் 7 : நெல்லை சரகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக (துணை போலீஸ் ஐஜி) திருநாவுக்கரசு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக,நெல்லை சரக காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு,காவல்துறையினரின் அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டது. மாரியாதையை ஏற்றுக்கொண்டு,கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பைத் துவங்கினார். பொறுப்பேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஐ.ஜி திருநாவுக்கரசு,நெல்லை சரகத்தில் சட்டம் – ஒழுங்கைப்…