நெல்லை பழவூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 சிறுவர்கள் பலி

Nellai , May 20: நெல்லை பழவூர் அருகே சாமிதோப்புக்கு சென்ற பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 12 வயது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே சாமிதோப்புக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த…












