தாவூத் இப்ராஹிம் மிரட்டல்; மகன் கடத்தல்: அதிர்ச்சி உண்மைகளை உடைத்த லலித் மோடி

சிறப்பு செய்தி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நிறுவனரும்,முன்னாள் தலைவருமான லலித் மோடி,‘ஏஎன்ஐ’ நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில்,நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கொலை மிரட்டல்,லண்டனில் தனது மகன் கடத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஐபிஎல் தொடரைச் சுற்றியிருந்த பல்வேறு மர்மங்கள் குறித்துப் பேசி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து தான் முற்றிலுமாக விலகியதற்கான பின்னணியில்…











