Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

TN Govt உத்தரவு: அரசு ஊழியர்களுக்கு கண்டிப்பு

image 254

சென்னை, மே 19: தமிழக அரசின் நிர்வாக மையமான சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் கட்டாயமாகப் பணியிடத்தில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமைச்…

தமிழக சுகாதாரத் துறை மீது CM விஜய் அதிரடி ஆய்வு.. தலைமை செயலகத்தில் பரபரப்பு ஆலோசனை

CM Vijay conducts surprise review of Tamil Nadu Health Department at Secretariat, sparks high-level discussions on healthcare reforms and administration

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை: அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி உத்தரவு சென்னை , மே 19: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர…

வடசென்னையில் அதிரடி ஆக்‌ஷன்.. 3 போதை தடுப்பு படை அமைத்த அரசு

North Chennai Crackdown: Tamil Nadu Government Launches 3 Anti-Drug Enforcement Units Amid Rising Narcotics Concerns

வடசென்னை , May 19: தலைநகர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பில் மிக முக்கிய நகர்வாக, வடசென்னை பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கில் மூன்று சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படைகளைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளந்தலைமுறையினரை போதைப்பொருள் அரக்கனின் பிடியிலிருந்து…

நாளை முழுவதும் மருந்துக்கடை மூடல் அதிர்ச்சி செய்தி

Tamil Nadu Pharmacy Strike Tomorrow: Medical Shops Shut Against Online Medicine Sales, Government Ensures Emergency Services

சென்னை , மே 19: ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை ஒரு நாள் நாடு தழுவிய முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்திலும் நாளை முழுவதும் அனைத்து தனியார் மருந்துக்கடைகளும் மூடப்பட உள்ளதால், பொதுமக்களின் அவசரத்…

நெமூரா அறிக்கை எச்சரிக்கை : பெட்ரோல் டீசல் விலை இன்னும் ரூ.25 ஏறுமா?

Nomura Report Warns of Fresh Fuel Shock: Petrol and Diesel Prices May Rise by Rs.25 in India Amid Global Oil Crisis

Delhi ,May 19: சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக,நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 15ஆம் தேதி மத்திய அரசு எரிபொருள் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய நிலையில்,அதற்கு அடுத்த ஐந்தே நாட்களில் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும்…

2026 தேர்தல் முடிவு PMKக்கு பிளஸ்.. – அன்புமணி ராமதாஸ்

2026 Tamil Nadu Election Result Will Be a Big Boost for PMK, Says Anbumani Ramadoss Amid Growing Political Buzz

சென்னை,May 19: தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போக்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,இந்த நிலையை மாற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நேரடியாக அரசியல் களத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய…

நெல்லை மானூர் போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Petrol Bomb Attack on Nellai Manur Police Outpost: 3 Minors Arrested After Midnight Incident in Tirunelveli

நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய மூன்று சிறுவர்களைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் பகலில் நடைபெற்ற வாகன சோதனையின் போது போலீசாருக்கும் அச்சிறுவர்களுக்கும்…

அமெரிக்காவின் ரகசிய சதித்திட்டம் அம்பலப்படுத்திய பத்திரிகை

Shocking Report Reveals Alleged Secret Plan of the United States Amid Rising Global Tensions

வாஷிங்டன்,மே 19:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2022ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில்,அமெரிக்காவின் நேரடித் தலையீடும் அழுத்தமும் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையிலான ரகசிய ஆவணங்கள் வெளியாகி சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உக்ரைன் போரில் பாகிஸ்தான் நடுநிலை வகித்தது மற்றும் இம்ரான் கானின் ரஷ்யப் பயணம் ஆகியவற்றால் அதிருப்தியடைந்த…

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு.. தவறு செய்தால் கடும் நடவடிக்கை

Tamil Nadu Ration Shops Under Surprise Inspection as Officials Warn of Strict Action Against Violations Across the State

சென்னை ,மே 19:தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு,அரசுத் தரப்பில் திடீர் அதிரடி ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் எவ்விதத் தங்குதடையுமின்றிச் சென்றடைவதை உறுதி செய்யவும்,விநியோகத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளிலும்…

பக்ரீத் எதிரொலி: நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை

Bakrid 2026 rush boosts sheep sales at Melapalayam Goat Market in Tirunelveli, with traders recording nearly Rs.5 crore business ahead of the festival celebrations in Tamil Nadu.

நெல்லை ,மே 19:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தையில்,பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு விற்பனையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும்,பொதுமக்களும் திரண்டதால் சந்தை வளாகமே பெரும் சலசலப்புடன் காணப்பட்டது.இந்த விற்பனையில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொம்பை…

Translate »