TN Govt உத்தரவு: அரசு ஊழியர்களுக்கு கண்டிப்பு

சென்னை, மே 19: தமிழக அரசின் நிர்வாக மையமான சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் கட்டாயமாகப் பணியிடத்தில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமைச்…













