சென்னை மாநகராட்சி பயோமெட்ரிக் கட்டுப்பாடு தீவிரம்; ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி

chennai , May 20 : சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகையைக் கண்காணிக்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளைக் கடுமையாக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பணியாளர்கள் அனைவரும் இனி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் பயோமெட்ரிக் முறையில்…













