Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

இந்தியாவின் முதல் Cool Roof Coating SOP வெளியீடு: தமிழக அரசு புதிய சாதனை

Tamil Nadu Becomes the First State in India to Launch Standard Operating Procedure for Cool Roof Coating Application

சென்னை ,ஜூன் 5: கோடை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும்,நகர்ப்புற வெப்ப அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக,இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான ‘குளிர் கூரை பூச்சு’ (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டி,முறையான மற்றும் தர உத்தரவாதத்துடன் கூடிய…

உதயநிதிக்கு படிப்பும் வரவில்லை,சினிமாவும் வரவில்லை: திமுக தோல்வி குறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

TVK Minister Aadhav Arjuna Slams Udhayanidhi Stalin, Links DMK Defeat to Leadership Failure

சென்னை ,ஜூன் 5: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா,திமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக,திமுகவின் தோல்வி குறித்தும்,அக்கட்சியின் தலைவர்களது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார்.…

காஞ்சிபுரத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன்ஆன்மிகப்  பயணம்

காஞ்சிபுரம் , June 5: தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன் காஞ்சிபுரத்திற்கு ஒரு நாள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு,அங்குள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து,காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்று பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். ஒரு நாள் பயணமாக மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த…

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் வைகாசி திருத்தேரோட்டம் விமரிசை!

Mayiladuthurai Therazhundur Amaruviyappan Temple Vaikasi Chariot Festival Celebrated with Grand Devotion

மயிலாடுதுறை , ஜூன் 5: மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா ஆமருவியப்பா’ என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் 1,500…

ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடவுத் திருவிழா: இந்த ஆண்டில் 1.2 கோடி மரங்கள் நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு

World Environment Day 2026: Cauvery Calling Launches Massive Tree Plantation Drive in Hosur with 12 Million Saplings Target

ஓசூர் , ஜூன் 5: மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவும் மரம் சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தி ஈஷா யோகா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பெருந்திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 1.2…

திருக்காட்டுப்பள்ளி அருகே வெண்ணாற்றின் குறுக்கே ரூ.29.85 கோடியில் புதிய உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் தீவிரம்

New ₹29.85 Crore High-Level Bridge Across Vennar River Near Thirukattupalli Moves Ahead at Rapid

தஞ்சாவூர், ஜூன் 5: திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வெண்ணாற்றின் குறுக்கே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி – செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் விண்ணமங்கலம் கிராமப் பகுதியில்…

100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு

73 Schools Achieve 100% Pass Rate as Collector Appreciates Excellence, Orders Steps to Boost Student Enrolment

கோவை ,ஜூன் 5: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி.ராமராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,சாதனை படைத்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பொன்னாடை…

நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு

Tirunelveli Land Scam: Two Booked for Allegedly Forging Documents and Grabbing Property Near Kalakkad

நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். களக்காடு பத்மநேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுபாலன். இவருடைய மனைவி மலர்விழி (54). இவருக்கு சிங்கிகுளம் பழைய கிராமம்…

நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

Tirunelveli Property Scam: Crime Branch Registers Case Against Four in Rs 30 Lakh Housing Plot Fraud

நெல்லை, ஜூன் 5: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக பெண் உட்பட நான்கு பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மும்பை பாண்டுப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி வேலாயுதம் (60).இவருடைய பூர்வீகம் நெல்லை…

மதுரை வீரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்

Madurai Veerakaliyamman Temple Vaikasi Festival: Thousands of Devotees Carry Paal Kudam and Paravai Kavadi to Fulfill Sacred Vows

மதுரை June 5: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் 74-ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தற்பொழுது பக்தி சிரத்தையுடன் நடைபெற்று வருகிறது. பாரம்பரியமிக்க இந்த விழாவானது காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் முறைப்படி தொடங்கியது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்…