Sabarimala news

சபரிமலை வழக்கில் புதிய திருப்பம்: “பெண்களுக்கு மட்டும் அனுமதி உள்ள கோவில்களும் உள்ளன” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வாதம்

மத மரபுகள் தனித்துவமானவை: சபரிமலை வழக்கில் மத்திய அரசு புதிய வாதம்

டெல்லி , ஏப்ரல் 9 : மதச்சார்பு சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ள சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக்…