
தமிழ்நாடு தேர்தலுக்குப் பிறகு துபாய்க்கு புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் – அரசியல் வட்டாரத்தில் புதிய கவனம்
சென்னை , ஏப்ரல் 24 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டிருப்பது மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய…


















