நெல்லை அம்பையில் 7 கிலோ குட்கா பறிமுதல்: மோட்டார் சைக்கிளில் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது
நெல்லை, ஜூலை 1: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து, அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்த 7 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்…












