நெதர்லாந்தில் இருந்த 11ஆம் நூற்றாண்டு சோழர் செப்பேடுகள் மீண்டும் இந்தியாவுக்கு!.. தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய மோடி

புதுடெல்லி , may 17: உலக வரலாற்றில் கடல்சார் வாணிகத்தாலும், அசாத்திய நிர்வாகத் திறனாலும் தனிமுத்திரை பதித்த சோழப் பேரரசின் வரலாற்றுப் பக்கங்களில், மற்றுமொரு மைல்கல் நிகழ்வாக 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட உள்ளன. பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டில் ஆவணப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னங்கள்…












