Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சிவகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- பட்டாலியன் போலீஸ்காரர் போக்சோவில் கைது

Sivagiri POCSO Case: Battalion Policeman Arrested for Allegedly Harassing Schoolgirl

தென்காசி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் வாலிபரை புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபருக்கு அடுத்த சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த நடவடிக்கை…

தமிழக DGP சந்தீப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்..காவல்துறையில் அதிரடி உத்தரவு!

image 29

Chennai , June 3: தமிழகக் காவல் துறையின் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு மாநில அரசு இன்று (ஜூன் 3) உத்தரவிட்டுள்ளது.இதன்படி, தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநராகப் (DGP) பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச்…

70 வயது கடந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்: நெல்லையில் அரசுக்கு கோரிக்கை

Demand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 YearsDemand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 Years

திருநெல்வேலி, ஜூன் 3: 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்கத்தின் 26-ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில்…

இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்…

“எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது உண்மைதான்” – உண்மையை உடைத்த அமைச்சர் CTR Nirmal Kumar

"Request to Meet Edappadi Palaniswami Is True" – Minister CTR Nirmal Kumar Breaks Silence on Political Buzz

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க தங்கள் கட்சியின் தலைவர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும் ஆனால் அரசியல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அவரே அதனைத் தவிர்த்ததாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் CTR Nirmal Kumar செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி விளக்கமளித்துள்ளார். முன்னதாக சிபிஎம் கட்சியின் தோழர் சண்முகம் எழுப்பியிருந்த விமர்சனத்திற்குப் பதிலடி…

நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி

Nellai Violence Fallout: Proposal for Separate Police Station in Nettur; Minister Assures Full Government Support to Affected Families

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

பாஜகவில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல் ஏன் : வெளியான புதிய தகவல்

Annamalai's Sudden Exit from BJP Sparks Political Buzz; Urgent Meeting with Amit Shah in Delhi

டெல்லி,ஜூன் 2: தமிழக பாஜகவின் முக்கிய முகமாகவும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்த கே.அண்ணாமலை பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார்.தனது விலகலுக்கான காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த…

பயிர்க்கடன் தள்ளுபடி: திருப்பூரில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் , ஜூன் 2: தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி உழவர்களின் முழு பயிர்க்கடனையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் இன்று உழவர் அமைப்புகளும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி மற்றும் பல்வேறு அரசியல்…

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

Tamil Nadu Assembly Secretary Srinivasan Resigns Suddenly, Triggering Political and Administrative Speculation

சென்னை , ஜூன் 2: தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.பணிநீட்டிப்பில் தொடர்ந்து வந்த அவர் தனது விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் வழங்கியுள்ளார்.தமிழக அரசியல் சூழலில் பல்வேறு முக்கிய நகர்வுகள் அரங்கேறி வரும் வேளையில் சட்டப்பேரவை செயலாளரின் இந்த திடீர் முடிவு தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும்…

தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயுக்கசிவு: சென்னை துறைமுகப் பகுதியில் மக்கள் மூச்சுத் திணறல்

Sudden Gas Leak Near Tamil Nadu Secretariat Triggers Panic as Chennai Port Area Residents Report Breathing Difficulties

சென்னை, ஜூன் 2 : சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. காற்றில் பரவிய கடுமையான நெடி காரணமாக, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் தொடர் இருமல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. தலைமைச் செயலகத்தின்…