தஞ்சாவூரில் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: 10 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள் மீண்டும் கலெக்டரிடம் மனு
தஞ்சை ரெகுநாதபுரம் அரசு கல்லூரி அருகே டாஸ்மாக் கடை: அகற்ற கோரி மனு தஞ்சாவூர், மே 18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவுக்கு உட்பட்ட நெடுந்தெரு அருகேயுள்ள ரெகுநாதபுரம் கிராமத்தில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கும்…












