வந்தவாசி மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமாவாசை திருக்கல்யாண வைபவம் கோலாகலம்..

வந்தவாசி அருகே மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் தாலாட்டு மற்றும் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் மற்றும் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி…













