Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

தமிழகத்தை உலுக்கிய கரூர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளருக்கு உட்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Karur Murder Case Verdict: Quarry Owner Among Three Convicted, Court Awards Double Life Imprisonment in Shocking Tamil Nadu Killing

Karur , June 1: கரூர் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குவாரி உரிமையாளர் செல்வகுமார் உட்பட 3 பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவரது…

பாலிடெக்னிக்கில் 3 புதிய படிப்புகள், 3570 புதிய இடங்கள்: ஜூன் 5 வரை வாய்ப்பு நீட்டிப்பு!

Tamil Nadu Polytechnic Admission 2026: 3 New Courses, 3,570 Additional Seats, Application Deadline Extended Until June 5

சென்னை , ஜூன் 1: தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக 3 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு 3,570 இடங்கள் கூடுதலாகத் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதேபோல், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்…

கெட்டுப்போன கேக் விற்ற பிரபல பேக்கரிக்கு ரூ.25,000 அபராதம்: நெல்லை நீதிமன்றம் அதிரடி

Tirunelveli Court Imposes Rs 25,000 Fine on Popular Bakery for Selling Spoiled Cake to Customers

நெல்லை, ஜூன் 1: காலாவதியான நெய் கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நெல்லையின் பிரபல பேக்கரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அம்மு என்ற வைஷ்ணவி தேவி, தற்போது நெல்லை…

நீட் மறுதேர்வு கணினி வழியில் நடத்த கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி

Supreme Court Rejects Plea Seeking NEET Re-Examination Through Computer-Based Test Mode Across India

டெல்லி , ஜூன் 1:நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில், வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் காரணமாக ஏற்கனவே நடைபெற்ற தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, வருகிற ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில், ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை நடப்பு ஆண்டிலேயே கணினி வழித் தேர்வாக (Computer…

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert Issued for 21 Districts Today as Weather Department Warns of Intense Downpour Across Tamil Nadu

Chennai, June 1: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த நிலையிலும், ஜூன் மாதத் தொடக்கத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதே வேளையில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு முதல் மூன்று தினங்களில் கேரளப் பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின்…

பொறியியல் கலந்தாய்வு தேதி ஜூன் 29-ல் அறிவிப்பு: அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்

Tamil Nadu Engineering Counselling Schedule to Be Announced on June 29, Says Minister Viswanathan

சென்னை,ஜூன் 1: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்…

ராஜ்யசபாவில் தவெக என்ட்ரி உறுதி! ராஜ்யசபாவுக்கு யாரை தேர்வு செய்கிறார் CM விஜய்?

TVK Set for Rajya Sabha Entry: Who Will CM Vijay Choose for the Upper House Seat?

சென்னை , ஜூன் 1: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, தனது ராஜ்யசபா எம்பி பதவியை சி.வி. சண்முகம் அண்மையில் ராஜினாமா செய்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படை விதிகளின்படி, ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு மக்கள் பிரதிநிதித்துவ பதவிகளை வகிக்க முடியாது. இதன் காரணமாக, அவர் தனது…

ரூ.300 கோடி நிலுவை வெடிப்பு! நெல்லையில் விவசாயிகள் முற்றுகை – 300 போலீஸ் குவிப்பு

Tirunelveli Farmers Lay Siege Over ₹300 Crore Pending Dues, Heavy Police Deployment Sparks Tension

நெல்லை , ஜூன் 1: மத்திய அரசு நெல் கொள்முதல் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை வழங்கக்கோரி நெல்லையில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவமழைக் காலமான நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் பயிரிடப்பட்ட…

அரசு வழக்கறிஞர் தேர்வு குறித்து சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி – “தகுதியே ஒரே அளவுகோல்”

Minister CTR Nirmal Kumar on Government Advocate Selection: Merit Alone Will Be the Deciding Factor,

சென்னை, ஜூன் 1: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதி (Pure Merit) மற்றும் நேர்மையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், இதில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளோ, லஞ்ச லாவண்யங்களளோ அனுமதிக்கப்படாது என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் (CTR Nirmal Kumar) செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம்…

108 திவ்ய தேசங்களில் 4வது தலம்! 2000 ஆண்டுகள் பழமையான திவ்ய தேசம்! திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாளின் பெருமைகள்

Thiruvellarai Pundarikaksha Perumal Temple: Exploring the 4th Divya Desam and Its 2,000-Year-Old Sacred Legacy

சிறப்பு ஆன்மீக பகுதி , ஜூன் 1: வைணவ சமயத்தின் மிக முக்கிய வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படும் 108 திவ்ய தேசங்களில், சோழ நாட்டுத் திருப்பதிகளுள் நான்காவது தலமாகப் போற்றப்படுவது திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாட்ச பெருமாள் ஆலயம். திருவரங்கத்திற்கும் (ஸ்ரீரங்கம்) முந்தைய பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த ஆலயம், கொள்ளிட ஆற்றின் கரையில், திருச்சியிலிருந்து சுமார்…