Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? “தாய்மொழி + ஆங்கிலம் தான் உறுதி” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

PM SHRI Scheme in Tamil Nadu: Minister Rajmohan Confirms Mother Tongue and English Policy Stance

பிஎம்ஸ்ரீ திட்டம், இருமொழி கொள்கை, தாய்மொழி மற்றும் ஆங்கில கல்வி குறித்து அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். சென்னை: தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், மத்திய அரசின் ‘பிஎம்ஸ்ரீ’ (PM SHRI) திட்டம் மற்றும் மாநிலத்தின் இருமொழிக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

முதல்வர் விஜய் தனிச் செயலர்கள் துறை ஒதுக்கீடு : யாருக்கு எந்த முக்கிய இலாகா?

முதல்வர் விஜய் தனிச் செயலர்கள் துறை ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கியமான அதிரடியான மாற்றமாக முதலமைச்சர் விஜய்யின் நான்கு தனிச் செயலர்களுக்கும் பல்வேறு முக்கியத் துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.முதலமைச்சர் அலுவலகத்தின் ஒட்டுமொத்தச் செயல்திறனை அதிகரிக்கவும் வெவ்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி நிர்வாக வேகத்தை உயர்த்தவும் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக தகவல்கள்…

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற சிறுவனை நண்பர்களே கல்லால் அடித்து புதைத்த அதிர்ச்சி

13-Year-Old Boy Murdered in Coimbatore: Friends Allegedly Stone School Student to Death and Bury Body After Fishing Trip

கோவையில் 13 வயது மாணவன் கொலை: மீன் பிடிக்க சென்ற 13 வயது பள்ளி மாணவன் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது. கோவை இருக்கூர் நியூ காலனி பகுதியை சேர்ந்த பாரதி ராஜாவின் மகன் திவிஸ் என்ற 13 வயது பள்ளி மாணவன் கடந்த மே 15ஆம்…

CM ஜோசப் விஜய் FICCI சந்திப்பு தமிழ்நாட்டை முன்னணி பொருளாதார சக்தியாக மாற்ற ஆலோசனை

Tamil Nadu CM Joseph Vijay meets FICCI leaders to discuss economic growth, investments and making Tamil Nadu a leading economic powerhouse in India

தமிழக முதல்வர் ஜோசப் விஜயுடன் FICCI பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை: தொழில் வளர்ச்சி முதலீடுகளை அதிகரிக்கத் திட்டம் சென்னை: தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின்  FICCI  பிரதிநிதிகள் இன்று தலைமைச்…

தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்க அவசர ஆலோசனை.. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முக்கிய கூட்டம்

image 252

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,மாநிலத்தின் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.சென்னை,கோயம்புத்தூர்,மதுரை,திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்பதன சாதனங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு,தொழிற்சாலைகளின் மின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில்,மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையைச் சமாளிப்பது மற்றும்…

திருமா உடைத்த உண்மை? திமுக பதில் என்ன!

DMK alliance confusion row: Thol. Thirumavalavan clarifies “few constituencies” issue, slams “betting politics” in Vijay name

திமுக – அதிமுக இடையே ரகசியப் பேச்சுவார்த்தையா? விவாதத்தைக் கிளப்பிய திருமாவளவன் சென்னை, மே 18: தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக திரைமறைவில் உலா வந்து கொண்டிருந்த மிக முக்கிய அரசியல் கிசுகிசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகளால் தற்போது…

“தலித் முதல்வர் விவகாரம்: திருமா விளக்கம்”

Sofa Controversy to CM Post Block – Thiruma Explains Truth

chennai, May 18 : தலித் முதல்வர் விவகாரம் : தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராவது எளிதல்ல என விசிகா தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக-அதிமுக பேச்சு ‘காசிப்ஸ்’ மட்டுமே என்றும் விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் “தலித் ஒருவர் முதல்வராவது எளிதல்ல” என்ற விசிகா தலைவர் தொல். திருமாவளவனின் கருத்து தற்போது மாநில அரசியலில் புதிய…

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

image 382

நெல்லை பெண் வங்கி ஊழியர் கொலை: உடன்பிறந்த சகோதரர் உட்பட மேலும் இருவர் கைது நெல்லை  , மே 18: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் தனியார் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது சொந்த சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரை போலீசார்…

கோவில்பட்டியில் காதலனை குத்திக்கொன்ற அதிர்ச்சி: காதலியின் தந்தை உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி,மே 18 : கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18), இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார்…

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “நேரு ஸ்டேடியம் தான் என் வீடு” – ஒலிம்பிக் கனவு முதல் டிரக்ஸ் கல்ச்சர் ஒழிப்பு வரை அதிரடி திட்டங்கள்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “நேரு ஸ்டேடியம் தான் என் வீடு” – ஒலிம்பிக் கனவு முதல் டிரக்ஸ் கல்ச்சர் வரை அதிரடி திட்டங்கள்

தமிழ்நாட்டிற்கு ஒலிம்பிக் பதக்கம் மற்றும் போதை இல்லாத சமூகம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி சென்னை,மே 18: தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை வெறும் போட்டிகளுக்கானதாக மட்டும் சுருக்கிவிடாமல், அதனை இளைஞர்களின் வாழ்வியல் மாற்றத்திற்கான முதன்மை ஆயுதமாக மாற்றப் போவதாக புதிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விரிவான ஆய்வுக்…

Translate »