Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

TVK அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. விஜய் வைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

TVK அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. விஜய் வைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

சிறப்பு செய்திகள் , மே 16 : தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவை துறை ஒதுக்கீடு தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அனுபவம் மிக்க செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருப்பது அரசின் நிர்வாக அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி,…

தமிழ்நாடு அமைச்சரவை ஒதுக்கீடு வெளியீடு: – யாருக்கு எந்த இலாக்கா?

தமிழ்நாடு அமைச்சரவை ஒதுக்கீடு வெளியீடு: – யாருக்கு எந்த இலாக்கா?

சென்னை, May 16: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக முதல்வரையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து,…

முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

kamal-haasan-meets-tamil-nadu-chief-minister-vijay-neelangarai-meeting

நீலாங்கரையில் முதல்வர் விஜயை சந்தித்தார் கமல்ஹாசன்: 6 கோரிக்கைகள் சமர்ப்பிப்பு சென்னை , May16: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற தம்பி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை முதலமைச்சர்…

இலங்கை எம்.பி: “இது நாளத்தான் சீமானுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கல..”

இலங்கை எம்.பி: "இது நாளத்தான் சீமானுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கல.."

ஈழத் தமிழர் நீதி முதல் விஜயை நேரில் பார்க்கும் ஆசை வரை.. சென்னை தலைமை செயலகத்தில் இலங்கை எம்.பி உருக்கமான பேட்டி ஈழத் தமிழர் வலியை சீமான் அரசியலாக்குகிறார், விஜய் அவ்வாறு செய்யவில்லை: இலங்கை எம்.பி. குற்றச்சாட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், செய்தியாளர்களிடம்…

12th மாணவர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வி துறை திடீர் அறிவிப்பு

12th மாணவர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வி துறை திடீர் அறிவிப்பு

பள்ளிக்கல்வி துறை திடீர் அறிவிப்பு : பிளஸ்2 தோல்வி மாணவர்களுக்கு Special Classes கட்டாயம்.. ஆசிரியர்கள் வரவில்லை என்றால் நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு சென்னை,May 16: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளித்து ஜூலை மாத துணைத்தேர்வில் வெற்றி…

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம் குடிநீர் பிரச்சனை, கூடங்குளம் வேலைவாய்ப்பு, வள்ளியூர் GH மேம்பாடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து எம்எல்ஏ டாக்டர் கிறிஸ்டபர் கலெக்டருடன்…

பதிவு அலுவலகங்களில் இனி புது நடைமுறை ! CCTV மூலம் நேரடி கண்காணிப்பு

image 254

சென்னை , மே 16 : தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சேவைகளைப் பெற வரும் பொதுமக்களை நாற்காலிகளில் அமர வைத்து, மரியாதையுடன் சேவை வழங்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகும்போது அவர்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றறிக்கையை பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ளார். தமிழகம்…

CM விஜயிடம் 6 துறையா..!! மெகா திருப்பம் – வெளியான முக்கிய முடிவு..

image 252

CM விஜயிடம் 6 துறை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு அதிரடி கண்காணிப்பு.. டாஸ்மாக் முதல் பெண்கள் பாதுகாப்பு வரை 6 துறைகளுக்கு Special Monitoring Officers நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு சென்னை , May 16: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு புதிய கண்காணிப்பு…

மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

மதுரை மேலூரில் சமத்துவ மீன்பிடித் திருவிழா.. கள்ளந்திரி கண்மாயில் நாட்டு மீன்களை பிடிக்க போட்டிப்போட்ட மக்கள்

மேலூர் , மே 16: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரியில் பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து கண்மாய்க்குள் இறங்கி, போட்டிப்போட்டு நாட்டு மீன்களைப் பிடித்த காட்சி அப்பகுதியில் நெகிழ்ச்சியான திருவிழாச் சூழலை…

நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி – எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

நெல்லையில் ரூ.32 கோடி சைபர் மோசடி.. 84 POCSO வழக்குகள் அதிர்ச்சி - எஸ்பி பிரசன்ன குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

நெல்லை, May 16: நெல்லையில் கடந்த ஆண்டு சைபர் கிரைம் மூலம் ரூ.32 கோடி மோசடி நடந்ததாக எஸ்பி பிரசன்ன குமார் தகவல் வெளியிட்டார். 19 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. நெல்லையில் ரூ.32 கோடி சைபர் கிரைம் மோசடி: அதிர்ச்சி தரவுகளை வெளியிட்ட எஸ்பி பிரசன்ன குமார் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும்…

Translate »