Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

அவிநாசியில் இடி, மின்னலுடன் கனமழை: 60 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கத்தரி வெயில் காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவான இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.…

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala , May 27 : கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

100 Days Work Scheme Wages Must Be Paid Without Delay, Officials Directed to Ensure Timely Payment

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு அலுவலர்கள் தங்களின் முதன்மைக் கடமையாகக் கருதிச் செயலாற்ற வேண்டும்” என்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என்.…

BYJU’S நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதிப்பு

BYJU’S Founder Byju Raveendran Sentenced to 6 Months Jail by Singapore Court in Major Legal Setback

சிங்கப்பூர்,மே 27 : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் (Startup) வெற்றிக் கதைகளில் ஒன்றாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ‘பைஜூஸ்’ (BYJU’S) கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்கீழ் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள்…

தாமிரபரணியில் வாழும் அரிய நீர் நாய்கள்: ஆவணப்படம் மூலம் விழிப்புணர்வு

Rare Otters Living in Thamirabarani River Highlighted Through Wildlife Awareness Documentary

திருநெல்வேலி,மே 27 : தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பறைசாற்றும் முக்கியக் குறியீடாக நீர் நாய்கள் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக நீர் நாய்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் மணிமுத்தாறு அகஸ்தியமலை மக்கள்சார் இயற்கை வளகாப்பு மையம் (ATREE) ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கில் இந்தத் தகவல்கள்…

மதிய உணவில் நாம் செய்யும் தவறுகள் என்ன? – மருத்துவர் சிவராமன் விளக்கம்

Are You Eating Lunch the Wrong Way? Doctor Sivaraman Explains Common Food Mistakes

சென்னை , May 27 : நவீன வாழ்வியலில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளுக்கு, நமது பாரம்பரிய மதிய உணவு முறையிலிருந்து நாம் விலகிச் சென்றதே முக்கியக் காரணம் என்று பிரபல சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். உணவில் ‘அறுசுவை’ சமநிலை மற்றும் மரபு வழி அரிசி ரகங்களின் அவசியம் குறித்து…

EPS உடன் கைகோர்த்த வேலுமணி தரப்பு; சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் அளிப்பு!

Velumani Camp Rejoins EPS Side; Apology Letter Submitted to Tamil Nadu Assembly Speaker

சென்னை , May 27: அதிமுகவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த பலப்பரீட்சை மற்றும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற நம்பிக்கை…

கோவை ஆனைமலை அருகே 300 ஆண்டுகள் பழமையான கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்

Kumbabishekam Held at 300-Year-Old Karupparayan Temple Near Anaimalai in Coimbatore

ஆனைமலை , May 27 : மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த சூழலில் அமைந்துள்ள கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆத்திமரத்துக் கருப்பராயன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் புனர்வர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, இன்று…

PF பணம் கிடைக்காததால் நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

Tirunelveli Sanitation Workers Protest at Corporation Office Over Unpaid PF Amount

திருநெல்வேலி, May 27: திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘மாஸ் ஒர்க்’ (Mass Work) தூய்மைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாகச் செலுத்தப்படவில்லை எனக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் ஊதியத்தில்…

மேலூரில் தலை நசுங்கிய டிரைவர் சடலம் மீட்பு: நண்பர் மீது சந்தேகம்? போலீஸ் விசாரணை

Melur Mystery Death: Driver Found Dead With Crushed Head, Police Probe Possible Murder After Friend Dispute

மேலூர்,May 27 : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, குடும்பத் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, முப்பது வயது இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நண்பர் ஒருவரைப் பிடித்து மேலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

Translate »