
திருச்சி கிழக்கு தொகுதியில் நள்ளிரவில் கள்ள ஓட்டு முயற்சி: வாக்குச்சாவடி முற்றுகையால் பரபரப்பு
திருச்சி, ஏப்ரல் 24: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் நள்ளிரவில் கள்ள ஓட்டு போட முயற்சி நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்தப் பகுதியில் கடுமையான அரசியல் பதற்றமும் பரபரப்பும்…




