
ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளி பேரறிவாளன் இப்போது வழக்கறிஞர்: 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின் புதிய வாழ்க்கை தொடக்கம்
புதுச்சேரி , ஏப்ரல் 27 : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…




