
அந்தியூர் 11 கருட சேவை: 1009வது ராமானுஜர் ஜெயந்தி கோலாகல விழா!
அந்தியூர் , ஏப்ரல் 25 : ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1009வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற 11 கருட சேவை பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மிகப் பங்கேற்புடன் கோலாகலமாக நிறைவுற்றது.…




