
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: கன்னியாகுமரி நபர் கைது
நெல்லை , ஜூன் 22: கோயம்புத்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்தில், நள்ளிரவில் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது…

















