Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

CM விஜய் தலைமையில் முதல் கேபினட் கூட்டம்:  முக்கிய முடிவுகள்!

CM Vijay Chairs First Cabinet Meeting: Key Decisions and Major Policy Announcements Unveiled

சென்னை, ஜூன் 5: தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடைய உள்ள சூழலில், அவரது தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறும் மிக முக்கியத்துவம் வாய்ந்த முதல் கொள்கை…

குலசேகரபட்டினத்தில் 9 ஏக்கரில் புதிய வாகன நிறுத்தம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

Kulasekarapattinam to Get New 9-Acre Vehicle Parking Facility Ahead of Dasara Festival, Minister Anitha Radhakrishnan Inspects Site

குலசேகரபட்டினம், ஜூன் 4: திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரபட்டினத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் முக்கியப் பகுதியாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மற்றும் சாதாரண நாட்களில்…

கோவையில் சர்வதேச தொழில்துறை கண்காட்சி தொடக்கம்: 20 நாடுகள் பங்கேற்பு

Coimbatore International Industrial Expo Begins with Participation from 20 Countries, Showcasing Global Innovation

கோவை, June 4 : தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோவையில், உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச தொழிற்துறை கண்காட்சி (INTEC) இன்று கொடிசியா (CODISSIA) வர்த்தக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.இன்று முதல் தொடங்கி வரும் எட்டாம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இக்கண்காட்சி நடைபெற உள்ளது.உலகெங்கிலும் உள்ள அதிநவீன உற்பத்தித்…

நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

Tirunelveli Crime Update: Two Accused in Robbery and POCSO Cases Detained Under Goondas Act

நெல்லை ,ஜூன் 4: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் ஓராண்டு சிறையிலடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில்,கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும் மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி,கொள்ளை மற்றும்…

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: 11 குழந்தைகள் தப்பினர்!

Anganwadi Roof Collapses Near Usilampatti; 11 Children Escape Unhurt in Narrow Miss

மதுரை,ஜூன் 4:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,அண்மையில்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து குழந்தைகள் மையத்திற்குத் திரும்பிய முதல் நாளிலேயே இந்த விபத்து நேரிட்டுள்ள நிலையில்,அங்கு இருந்த 11 குழந்தைகள் நல்வாய்ப்பாக எந்தவித காயமுமின்றி…

மண்டகொளத்தூர் நெல் கொள்முதல் நிலைய அவலம்: இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் விவசாயிகள் வேதனை

Mandakolathur Paddy Procurement Centre Crisis: Farmers Suffer as Middlemen Dominate Operations

சேத்துப்பட்டு, June 4: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மண்டகொளத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக உண்மையான விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வாரக்கணக்கில் முடங்கிக்கிடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மண்டகொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது குறுவை மற்றும் சம்பா பருவ அறுவடை…

நெல்லை அருகே பார் தகராறில் கொடூரம்: இளைஞர் பாட்டிலால் குத்திக் கொலை

Tirunelveli Horror: Young Man Fatally Stabbed with Broken Bottle Following Bar Clash Near Nellai

நெல்லை , ஜூன் 4: நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மதுபான கடை பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகன ஷோரூம் ஊழியர் மது பாட்டிலால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் அடுத்துள்ள மேலபுத்தனேரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணு…

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: எம்.எல்.ஏ விஜய்  நேரில் ஆய்வு

Madurai, June 4 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நல்வாய்ப்பாக இந்த விபத்தின் போது குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தாலுகாவிற்கு…

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் 20+ ஹார்ட் டிஸ்க் மாயம்.. ஐடி ஊழியர் கைது.. FIRல் பகீர் தகவல்!

Chennai TANGEDCO Headquarters Theft: IT Employee Arrested After Over 20 Hard Disks Go Missing

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: ஐடி ஊழியர் கைது, எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியீடு சென்னை,ஜூன் 4: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டான்ஜெட்கோ) தலைமை அலுவலகத்தில் கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் முக்கிய அரசு ஆவணங்கள் மாயமானது தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார்…

உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரத் தாக்குதல்: 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்கள் ஏவப்பட்டு பேரழிவு

Russia Launches Massive Attack on Ukraine with 70 Missiles and 650 Drones Amid Escalating War

கீவ்,ஜூன் 4: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இரவு முழுவதும் நீடித்த இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 22 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். போர் தொடங்கி…