நெல்லையில் WhatsApp குழு மூலம் லாட்டரி விற்பனை.. வாலிபர் கைது

.திருநெல்வேலி,மே 19: நெல்லை அருகே பேட்டை பகுதியில் சமூக ஊடக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியக் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வந்த 38 வயது இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.வாட்ஸ்அப் செயலி மற்றும் ரகசியக் குறியீட்டு எண்களைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத வணிகம் நடைபெற்று வந்த அதிர்ச்சித் தகவல்…












