Crime

Rising brutal crime cases in India: Double murder incidents linked to love affairs, suspicion, and family conflicts shock the nation

இந்தியா முழுவதும் கொடூரக் குற்றங்கள் அதிகரிக்கிறதா? காதல், சந்தேகம், குடும்ப மோதல்கள் – இரட்டை கொலை சம்பவங்கள் அதிர்ச்சி

சிறப்புச் செய்திப் பிரிவு நாடு முழுவதும் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் சில கொடூரக் குற்றச்சாட்டுகள், இந்தியச் சமூகத்தின் உளவியல் கட்டமைப்பு எத்தகைய ஆபத்தான பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,…

image search 1767750308318

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , Nov 13 :வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36…

Trichy Police Residency Murder: Youth Brutally Killed; Public Safety in Question - Annamalai Condemns DMK Government

திருச்சி காவல் துறை குடியிருப்பில் இளைஞர் கொலை; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அபாயம் – அண்ணாமலை கண்டனம்

திருச்சி மாவட்டம் : திருச்சி பீமநகர் காவல் துறை குடியிருப்பு அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை…

Trichy Murder Near Police Residency: Youth Killed in Broad Daylight - Police Investigation Underway

திருச்சியில் இளைஞர் கொலை: காவலர் குடியிருப்பு அருகே பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருச்சி: பீம நகர் மார்சிங் பேட்டை காவல் துறை குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் பீம நகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன்…

Translate »