Crime

Gummidipoondi Minor Girl Case: Murder Charge Added in Sexual Assault Investigation as Probe Takes a Major Turn

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கொலைப் பிரிவு சேர்ப்பு

திருவள்ளூர்   ,ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ,தற்போது கொலைக் குற்றச்சாட்டிற்கான பிரிவையும்…

Love Blossomed at Group-1 Coaching Centre Ends in Tragedy: Parents Allegedly Kill Daughter in Shocking Andhra Pradesh Honor Crime

குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!

ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி…

Kallakurichi Horror: Woman Murdered Over ₹2,500 Dispute, Body Recovered from 50-Foot Deep Ravine

கள்ளக்குறிச்சி: ரூ.2,500 தகராறில் பெண் கொலை; 50 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி  , ஜூன் 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெறும் 2,500 ரூபாய் பணத் தகராறில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 50 அடி ஆழப் பள்ளத்தில் வீசப்பட்ட…

Kavin Honour Killing Case Update: Court Provides 800-Page Charge Sheet Copies to Four Accused

கவின் ஆணவக் கொலை வழக்கு: 4 பேருக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

திருநெல்வேலி , ஜூன் 9: தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்…

Senthil Balaji Faces Fresh Trouble as CBI Enters Alleged Rs 397 Crore Transformer Tender Scam Probe

செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்.. ரூ.397 கோடி டெண்டர் ஊழல் வழக்கில் CBI களம் இறங்கியது !

சென்னை , ஜூன் 8: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி காலம் மற்றும் திமுக ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நடைபெற்ற மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல்…

Kavin Honour Killing Case: Bail Plea of Mother Krishnakumari Adjourned to June 12

கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு

நெல்லை , ஜூன் 8 : நெல்லை கேடிசி நகரில் கடந்த ஆண்டு அரங்கேறிய மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவரது காதலியின் தாய்…

Rising brutal crime cases in India: Double murder incidents linked to love affairs, suspicion, and family conflicts shock the nation

இந்தியா முழுவதும் கொடூரக் குற்றங்கள் அதிகரிக்கிறதா? காதல், சந்தேகம், குடும்ப மோதல்கள் – இரட்டை கொலை சம்பவங்கள் அதிர்ச்சி

சிறப்புச் செய்திப் பிரிவு நாடு முழுவதும் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் சில கொடூரக் குற்றச்சாட்டுகள், இந்தியச் சமூகத்தின் உளவியல் கட்டமைப்பு எத்தகைய ஆபத்தான பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,…

image search 1767750308318

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , Nov 13 :வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36…

Trichy Police Residency Murder: Youth Brutally Killed; Public Safety in Question - Annamalai Condemns DMK Government

திருச்சி காவல் துறை குடியிருப்பில் இளைஞர் கொலை; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அபாயம் – அண்ணாமலை கண்டனம்

திருச்சி மாவட்டம் : திருச்சி பீமநகர் காவல் துறை குடியிருப்பு அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை…

Trichy Murder Near Police Residency: Youth Killed in Broad Daylight - Police Investigation Underway

திருச்சியில் இளைஞர் கொலை: காவலர் குடியிருப்பு அருகே பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருச்சி: பீம நகர் மார்சிங் பேட்டை காவல் துறை குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் பீம நகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன்…