
தென்மேற்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை, மே 30 : தென்னகத்தின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரங்களைத் தீர்மானிக்கும் தென்மேற்கு பருவமழை, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் நுழையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…












