
நெருங்கும் பொங்கல் பண்டிகை, உருண்டை வெல்லம் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சாவூர் விவசாயிகள்..
தஞ்சாவூர்: தமிழர்களின் முதன்மைப் பண்டிகையான தைப்பொங்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் வட்டாரக் கிராமங்களில் பாரம்பரிய உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணிகள் தற்போதே சுறுசுறுப்படைந்துள்ளன. பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட…







