
மகாகாளேஷ்வர் கோவில் அருகே கண்டுபிடிப்பு மண்ணை தோண்ட தோண்ட மேலெழுந்த சிவலிங்கம்: – பக்தர்கள் திரள்வில் அதிர்ச்சி, பக்தி கலந்த பரவசம்
மத்திய பிரதேசம் உஜ்ஜைன் மகாகாளேஷ்வர் கோவில் அருகே கட்டுமான பணியின் போது மண்ணை தோண்டும்போது சிவலிங்கம் கண்டுபிடிப்பு. பக்தர்கள் திரண்டு வழிபாடு. இதன் வரலாற்று மற்றும் ஆன்மீக பின்னணி என்ன? உஜ்ஜைன்: மத்திய பிரதேசத்தின்…




























