திருவண்ணாமலையில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய அம்மையப்பன் கிரிவலம்..

திருவண்ணாமலை, டிசம்பர் 05,2025 ; கார்த்திகை மகாதீபத் திருவிழா நிறைவடைந்த இரண்டாம் நாளை ஒட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் ஆதி அருளாளனாகிய உண்ணாமுலையம்மனுடன் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக தெய்வீக ஊர்வலமாக எழுந்தருளினார். ஆண்டில் இரண்டு முறை மட்டுமே நடைபெறும் இந்த அரிய கிரிவல நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…













