கரையை கடக்காத புயல் ! டிட்வா சொல்லும் 4 முக்கிய உண்மைகள்…

சென்னை வானிலை மையம் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ தீவிரப் புயல், வழக்கமான புயல்களின் பாதையிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய சவாலை சென்னை முதல் காரைக்கால் வரையிலான ஒட்டுமொத்தக் கடலோரப் பகுதிக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகப் புயல்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கரையைக் கடந்து நிலப்பரப்புக்குள் ஊடுருவும். ஆனால், இந்த முறை டிட்வா புயல்…













