இலங்கையில் புயலின் கோர முகம்; 69 பேர் பலி ! 34 பேரை காணவில்லை பேரிடர் மேலாண்மை அதிர்ச்சி தகவல்

இலங்கை; 29-2025 இலங்கையில் டிட்வா புயல் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு, ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூலம் இந்தியா சார்பில் நிவாரண உதவி அளிக்கப்படுகிறது. கொழும்பு,இலங்கையில் நவம்பர் மாத மத்தியில் இருந்தே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த17ம் தேதி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் வெள்ளப்பெருக்கும் திடீர் நிலச்சரிவும்…













