news desk

news desk

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. நெல்லை மாநகர பகுதியான கே டி சி நகரில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மாற்று…

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில் வரும் குடிநீரும் கொழு கொழுவென கலங்கலாக வருது – வேதனையை கொட்டும் நெல்லை மாநகரம் அன்பு நகர் குடியிருப்புவாசிகள் !…

“எனக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு ஆழமானது” – நயினார் நாகேந்திரன்

Stalin and I Share Deep Friendship - Nainar Nagendran Alleges DMK Control Over SIR Officials Bihar Victory Celebration in Nellai

நெல்லை: “தனிப்பட்ட முறையில் எனக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. ஆனால், கட்சி என்று வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது,” என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து…

உலக நீரிழிவு தினம் 2025 | நெல்லையில் டாக்டர் அகர்வால் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

The 2025 theme for World Diabetes Day is Diabetes across life stages

நெல்லை, நவம்பர் 14, 2025 – உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரமாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் விழிப்புணர்வு பதாகைகள் தாங்கிய படி பங்கேற்றனர். உலக நீரிழிவு தினம் | நவம்பர் 14…

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் (DPC) நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் தாமதம் காரணமாக, கடந்த சில வாரங்களாகத் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தங்களுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாகப் பாதிப்புக்குள்ளான…

சின்னத்திரை நடிகர் தினேஷ் : மின்வாரிய வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

சின்னத்திரை நடிகர் தினேஷ் latest news _ breaking news _ Criminal Case

நெல்லை, நவம்பர் 13, 2025 – மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டபோது கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில்…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , Nov 13 :வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க மணிகண்டன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வந்தவாசி–சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள வடவணக்கம்பாடி கிராமத்தின் அருகே போலீஸார் வழக்கமான…

“பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – செல்வப்பெருந்தகை நம்பிக்கை

பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - செல்வப்பெருந்தகை நம்பிக்கை

திருநெல்வேலி: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பவை மக்களின் உண்மையான கணிப்புகள் அல்ல, அவை திட்டமிட்டு திணிக்கப்படுபவை; பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தற்துணிவுடன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், தொகுதி…

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு : எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளார்கள் !

people -support-stalin-CM-2nd-term-appavu-confidence-nellai (2)

நெல்லை, நவம்பர் 12, 2025 – “எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றிக்கோப்பையை அறிமுகப்படுத்தும் விழா திருநெல்வேலி…

ஆபரேஷன் சிந்தூர் பாணி பழிவாங்கும் தாக்குதலா? டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் NSG மெகா அதிரடி

Delhi Bomb Blast Reason Behind this .. Who did this

புதுடெல்லி: தேசிய தலைநகரின் இதயப்பகுதியும், வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமுமான செங்கோட்டை (ரெட் ஃபோர்ட்) அருகே நிகழ்த்தப்பட்டுள்ள கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த கோர விபரீதத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயமடைந்த ஏராளமானோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தின்…

Translate »