news desk

news desk

சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வர வேண்டாம்; வனத்துறை திடீர் அறிவிப்பு

image search 1763955145991

தொடர் கனமழை எதிரொலி ! சதம் அடித்தது மணிமுத்தாறு அணை நீர்மட்டம். அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை… வானிலை ஆராய்ச்சி மையம் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கன மழை பெய்து…

ஆரஞ்ச் அலர்ட் ! தொடர் கனமழை எதிரொலி; தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு

image search 1763911763977 1

நெல்லை; நவம்பர் 23-2025 : திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (23.11.2025) மற்றும் நாளை (24.11.2025) மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட வாய்புள்ள பேரிடருக்கு உதவிடும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை வருகை புரிந்துள்ளது.…

சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – தங்கும் இடத்திலேயே சிறைவைப்பு !

image search 1763788084847

நெல்லை மாவட்டம் பணகுடியில் சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – 20 பேர் கைது, 400 மாடுகள் சிறைப்பிடிப்பு! தங்கியிருக்கும் இடத்திலேயே சீமான் சிறை வைப்பு … நெல்லை: நவம்பர் 22 – 2025. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வன உரிமைச் சட்டத்தை (2006) மீட்டெடுக்கக் கோரி நாம் தமிழர்…

QR கோடு மூலம் 5 வினாடிகளில் வாக்காளர் முழு விவரங்களை அறியலாம் நெல்லை ஆட்சியரின் அசத்தல் வெப்சைட்

InShot 20251121 120254722

நெல்லை மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி ! தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்கு சீர்திருத்த சிறப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் சில அரசியல் கட்சியினர் இந்த வாக்காளர் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக குறுகிய காலத்திற்குள் இந்த திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்கள் எழும் என தெரிவிக்கின்றனர்.…

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன்

image search 1763627627028

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன் நெல்லை: நவ. 20 – 2025கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று…

ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி..

ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி

கோவை, நவம்பர் 20 –கோவை மாவட்டம் ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபுதூர், பாறைப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் பதிவான பகுதிகளில் கடந்த மாதம் கூண்டுகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். சுமார்…

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் – நெல்லையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பகீர் தகவல்.. நெல்லை மாநகர் பாளையங்கோட்டை தனியார் மஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள்சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முட்டைகள்…

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ?

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ?

நெல்லை நவம்பர் 18 ; நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ !! திருநெல்வேலி:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 89ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

நவம்பர் 18 – 2025; நெல்லை தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைநெல்லை: நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்கிடையில், தீயணைப்பு துணை இயக்குநர் சரவணபாபு, தீயணைப்பு வீரர் செந்தில் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூபாய் 2…

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்கியுள்ளனர். வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:வங்கக்கடலில் தாழ்வழுத்தம் உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களுக்கு…