சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது .”சொந்த மகளையே தந்தை சீரழிப்பதை ஏற்க முடியாது” என நீதிபதி சுரேஷ்குமார் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.நெல்லை மாவட்டம் வள்ளியூர்…












