மனிதாபிமானத்தின் உச்சம்! கோவை அருகே ரூ.2 கோடி மதிப்பில் பார்வையற்றோர் இல்லம் திறந்த தம்பதி – வரலாற்று சாதனை

கோவை , may 12 : அரிசிபாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பார்வையற்றோர் முதியோர் இல்லம் திறப்பு. ஆறுமுகம் தம்பதியின் நிலதானம் மூலம் உருவான சமூக சேவை திட்டம். கோவை மாவட்டம் அருகிலுள்ள அரிசிபாளையத்தில், பார்வையற்ற மற்றும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக சுமார் ரூ.2 கோடி மதிப்பில் புதிய முதியோர் இல்லம்…













