கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி: ‘ஓட்டு போடல தண்ணீர் கிடையாது’ – குடிநீர் தொட்டி உடைத்ததாக திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திடீர் குப்பம் கிராமத்தில் குடிநீர் தொட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகி மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு. Krishnagiri மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட கே எட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள திடீர் குப்பம் கிராமத்தில், குடிநீர் தொட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வாக்களிக்காததற்காக பழிவாங்கும்…













