மானாமதுரை சித்திரை திருவிழா: 70 ஆண்டுகளுக்குப் பிறகு இரு பெரிய தேர்களில் தேரோட்டம் – பக்தி வெள்ளத்தில் நகரம் முழுதும் ஆன்மிக உற்சாகம்

சிவகங்கை மாவட்ட மானாமதுரையில் சித்திரை திருவிழாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இரு பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெற்றது. கைலாய வாத்தியங்கள், தேவாரம், திருவாசகம் ஒலிக்க பக்தர்கள் திரண்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலின் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்றுவரும் நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு பெரிய…













