Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

image 382

நெல்லை பெண் வங்கி ஊழியர் கொலை: உடன்பிறந்த சகோதரர் உட்பட மேலும் இருவர் கைது நெல்லை  , மே 18: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் தனியார் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது சொந்த சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரை போலீசார்…

கோவில்பட்டியில் காதலனை குத்திக்கொன்ற அதிர்ச்சி: காதலியின் தந்தை உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி,மே 18 : கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலனுக்கு கத்திக்குத்து – சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிப்பு- காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18), இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார்…

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “நேரு ஸ்டேடியம் தான் என் வீடு” – ஒலிம்பிக் கனவு முதல் டிரக்ஸ் கல்ச்சர் ஒழிப்பு வரை அதிரடி திட்டங்கள்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: “நேரு ஸ்டேடியம் தான் என் வீடு” – ஒலிம்பிக் கனவு முதல் டிரக்ஸ் கல்ச்சர் வரை அதிரடி திட்டங்கள்

தமிழ்நாட்டிற்கு ஒலிம்பிக் பதக்கம் மற்றும் போதை இல்லாத சமூகம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி சென்னை,மே 18: தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை வெறும் போட்டிகளுக்கானதாக மட்டும் சுருக்கிவிடாமல், அதனை இளைஞர்களின் வாழ்வியல் மாற்றத்திற்கான முதன்மை ஆயுதமாக மாற்றப் போவதாக புதிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விரிவான ஆய்வுக்…

முள்ளிவாய்க்காலின் கடைசி 48 மணி நேரம்: 2009 மே மாதத்தில் உண்மையில் என்ன நடந்தது?

Mullivaikkal’s Final 48 Hours: What Really Happened in May 2009 During the Sri Lankan Civil War’s Deadliest Endgame

சிறப்பு செய்தி , மே 18: முள்ளிவாய்க்காலின் கடைசி 48 மணி நேரம் நடந்த தாக்குதல்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள், போர் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகள் பற்றிய விரிவான பதிவு. முள்ளிவாய்க்காலின் கடைசி 48 மணி நேரம்: வரலாற்றை உலுக்கிய இரத்த நாள்கள் “முள்ளிவாய்க்கால்” என்ற பெயர் இன்று ஒரு நிலப்பரப்பை மட்டும் குறிக்கவில்லை. அது…

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2026: 17 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழர்களின் குரல்

Mullivaikkal Remembrance Day 2026 marks 17 years since the Sri Lankan civil war ended, as Eelam Tamils continue demanding justice, accountability, and answers for war crimes and missing persons.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2026: 17 ஆண்டுகளாகத் தொடரும் நீதிக்கான போராட்டம் மற்றும் ஆறாத வடுக்கள் ஈழப் போரின் இறுதிநாட்களில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே 18) உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையின் வடகிழக்கு பகுதியான முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போர்…

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருநெல்வேலி நகரின் எல்லை காவல் தெய்வமாகவும், ஆன்மிக அடையாளமாகவும் விளங்கும் புகழ்பெற்ற டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நெல்லையின் ஆன்மிக மரபையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் இந்த விழாவைக் காண்பதற்காக, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

நீட் தேர்வு ரத்து கோரி அவிநாசியில் காங்கிரஸ் போராட்டம்.. சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கும் கடும் எதிர்ப்பு

நீட் தேர்வு ரத்து கோரி அவிநாசியில் காங்கிரஸ் போராட்டம்.. சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கும் கடும் எதிர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக அவிநாசியில் காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, மே 17: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டிற்கு வழங்கப்பட்டுள்ள ஓராண்டு பதவி நீட்டிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும்…

மயிலாடுதுறை: ‘ஆயுர்வேத மசாஜ் சென்டர்’ பெயரில் பாலியல் தொழில்..

மயிலாடுதுறை: 'ஆயுர்வேத மசாஜ் சென்டர்' பெயரில் பாலியல் தொழில்..

மயிலாடுதுறை , மே 17: மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சோதனையின்போது அங்கு கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை…

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞர் கைது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞர் கைது

கோவில்பட்டி , மே 17: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற பெண் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை, கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகளின் உதவியுடன் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்…

சிவகங்கை மாநில ஹாக்கி போட்டி: மன்னார்குடியை வீழ்த்தி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சிவகங்கை மாநில ஹாக்கி போட்டி: மன்னார்குடியை வீழ்த்தி கிருஷ்ணகிரி அணி சாம்பியன்

சிவகங்கை , மே 17: சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் மன்னார்குடி அணியை வீழ்த்தி கிருஷ்ணகிரி 100 ஜோன் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கழகம் சார்பில், மாநில ஹாக்கி வீரர் ராஜேஸ்வரனின் மூன்றாம் ஆண்டு நினைவாக இந்தத் தொடர் ஏற்பாடு…